என்எப்சி: பிகேஆர் வெளிப்படுத்திய விஷயங்கள் வங்கிகள் சட்டத்தை மீறுகின்றன

Bafia எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் சட்டத்தை மீறியதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி மீது என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் இரண்டு போலீஸ் புகார்களைச் செய்துள்ளது.

“ராபிஸி Bafia சட்டத்தை 21 முறை மீறியுள்ளதாலும் பல அவதூறுகளை கூறியுள்ளதாலும்” அந்தப் புகார்கள் கொடுக்கப்பட்டதாக என்எப்சி தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் இன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: