யூபிஎஸ்ஆரில் சாதனை படைப்போம்; மாணவர்கள் நம்பிக்கை

யூபிஎஸ்ஆரில் சாதனை படைப்போம்! [ 13.09.2011 -மலேசிய நண்பன்]

இன்று 13-ம் தேதி தொடங்கவிருக்கும் யூபிஎஸ்ஆர் தேர்வில் நிச்சயம் ஏழு பாடங்களிலும் சிறந்த புள்ளிகளைப் பெற்று சாதனை படைப்போம் என்று பல மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை ம.இ.கா தலைவர்கள் சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பதில்லை [13.09.2011 – மக்கள்ஓசை]

இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் வழங்கி வரும் வாய்ப்புகளை ம.இ.கா தலைவர்கள் சமுதாயத்திடம் முறையாக கொண்டு சேர்ப்பதில்லை என்று பத்து கவான் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட வந்த மனித வள அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ டாக்டர் சுப்பிரமணியத்திடம் பத்து கவான் வட்டார முத்து மாரியம்மன்  ஆலய முன்னாள் தலைவருமான வீ.சிவபெருமாள் முறையிட்டார்.