சபா மக்களே மாநில அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என SAPP சொல்கிறது

yongசபா அரசாங்கத்துக்கு தீவகற்பத்தைத் தளமாகக் கொண்ட கட்சி தலைமை ஏற்குமானால் அது அந்த மாநிலத்தை சபா மக்களே மாநில அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என SAPP சொல்கிறது.

சபா அரசாங்கத்துக்கு தீவகற்பத்தைத் தளமாகக் கொண்ட கட்சி தலைமை ஏற்குமானால் அது அந்த மாநிலத்தை புத்ராஜெயாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு ஒப்பாகும் என சபா முன்னேற்றக் கட்சியின் (SAPP) தலைவர் யோங் தெக் லீ கூறுகிறார்.

அதனால் மாநில அரசாங்கத்தை உள்ளூர் கட்சிகளே வழி நடத்த வேண்டும் என அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான யோங் சொன்னார்.