புகைமூட்டம்: 8 மலேசிய நிறுவனங்களிடம் ஜாகார்த்தா விசாரணை

hazeமலேசியாவையும் சிங்கப்பூரையும் சூழ்ந்துகொண்டிருக்கும் புகை மூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களை இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. அவ்ற்றில் எட்டு மலேசிய தொடர்புடையவை.

அவற்றுக்குச் சொந்தமான தோட்டங்களில் நெறுப்பு எறிய காணப்பட்டது.

“போதுமான ஆதாரங்கள் இருக்குமானால் அவைமீது வழக்கு தொடரப்படும்”, என்று இந்தோனேசிய சுற்றுச்சுழல் அமைச்சர் பால்தாசர் கம்புவாயா கூறியதாக சிங்கப்பூரின் ஸ்ரேய்ட்ஸ் டைமஸ் நாளேடு அறிவித்துள்ளது.