இன்றிரவுவரை இடியுடன்கூடிய மழை பெய்யலாம்

பேராக், பினாங்கு, சிலாங்கூர், சரவாக், புக்கெட் பகுதிகளில் கடலோரமாக இன்றிரவுவரை இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் விளைவாக மணிக்கு 50 கிமீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் அதன் வலைத்தளத்தில் கூறியுள்ளது.  இது சிறு படகுகளுக்கு அபாயமாக அமையலாம்.

– பெர்னாமா

TAGS: