நாய் பயிற்றுனர் விடுவிக்கப்படுவார்

dogஹரி ராயா வாழ்த்து தொடர்பில்  விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட  நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப்,  “எந்த நேரத்திலும்”  விடுவிக்கப்படலாம்.

“விசாரணை  அதிகாரியுடன்  பேசினேன்.  எந்த நேரத்திலும் விடுதலை  செய்யப்படலாம் என்றார்”, என  அவரின் வழக்குரைஞர் லத்திபா கோயா மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரிவித்தார்.

மஸ்னாவைக் காவலில் வைக்கும் உத்தரவு இன்று பிற்பகலுடன் முடிவுக்கு வருகிறது.