• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Related posts

106 ஆண்டுகள் பழமையான வீட்டை இடிப்பதில்…
அன்வார் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக…
வாக்காளர்களுக்கு பெர்சாமா பிடித்திருக்கிறது, ஆனால் அது…
மலேசியர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்ற இனத்தவர்கள்…
அடித்தட்டு மக்களின் கருத்துக்கள் கட்சியை வலுப்படுத்த…
பிளாரஸ் நிலநடுக்கத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை
மூத்த தலைவர்கள் கட்சிக்கு திரும்ப அன்வரின்…
துஷ்பிரயோகம் விசாரணைக்குப் பிறகு சபா மருத்துவமனை…
UUCA-வை மாற்றும் புதிய உயர்கல்விச் சட்டம்;…
ரஹ்மா ரொக்க உதவித்தொகையின் (STR) கட்டம்…
மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையை…
26 கிலோ போதை பொருள் கடத்திய…
டேங்கர் லாரி மற்றும் கார் மோதிய…
விலங்குகளிடம் முஸ்லிம்கள் கருணையுடன் நடந்து கொள்ள…
அம்னோவைக் காப்பாற்றிய அன்வாருக்குக் கிடைத்த துரோகம்…
சீர்திருத்தங்களை தொடர்ந்து சரியான பாதையில் கொண்டு…
சிறுவனைக் கொன்ற மூத்த காவல் அதிகாரி…
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட…
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 80…
“எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது,” என்று தனது…
ஜகார்த்தாவில் விமானியிடம் விசாரணை நடத்திய பிறகு,…
சாம்பல் புகை பாதிப்பிற்கு சரவாக்கிற்கு இந்தோனேசியா…
கட்டாயப்படுத்தி கட்சி உறுப்பினர்களைச் சேர்த்ததாகக் கூறப்படும்…
தாபுங் ஹாஜியின் சிக்கலான அல்-ரவ்தா முதலீட்டுடன்…
நீதிமன்றத் தோல்விக்குப் பிறகு, சூதாட்டத்தை ஒழிப்பதற்காக…

அண்மைய பதிவுகள்

  • 106 ஆண்டுகள் பழமையான வீட்டை இடிப்பதில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் காப்பாற்றும் என குடும்பத்தினர் நம்பிக்கை ஆகஸ்ட் 16, 2026
  • அன்வார் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக ரிம1 மில்லியன் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார் ஆகஸ்ட் 16, 2026
  • வாக்காளர்களுக்கு பெர்சாமா பிடித்திருக்கிறது, ஆனால் அது வெற்றி பெற முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள் – ரஃபிஸி ஆகஸ்ட் 16, 2026
  • மலேசியர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்ற இனத்தவர்கள் அல்ல, போதைப்பொருட்கள்தான் – சைஃபுதீன் ஆகஸ்ட் 16, 2026
  • சீர்திருத்தங்களை மேற்கொள்ள அன்வாருக்கு நெருக்குதல் ஆகஸ்ட் 16, 2026
  • அடித்தட்டு மக்களின் கருத்துக்கள் கட்சியை வலுப்படுத்த உதவும் என்கிறார் பாமி ஆகஸ்ட் 15, 2026
  • பிளாரஸ் நிலநடுக்கத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை ஆகஸ்ட் 15, 2026
  • மூத்த தலைவர்கள் கட்சிக்கு திரும்ப அன்வரின் அழைப்பை ஆகஸ்ட் 15, 2026
  • துஷ்பிரயோகம் விசாரணைக்குப் பிறகு சபா மருத்துவமனை இயக்குநர் இடமாற்றம் ஆகஸ்ட் 15, 2026
  • UUCA-வை மாற்றும் புதிய உயர்கல்விச் சட்டம்; தபுங் ஹாஜி RCI விசாரணையில் ஏழு பேர் கைது ஆகஸ்ட் 15, 2026
  • ரஹ்மா ரொக்க உதவித்தொகையின் (STR) கட்டம் 3 விநியோகம் இன்று தொடங்குவதால், 53 லட்சம் பயனாளிகள் பயனடைவர். ஆகஸ்ட் 15, 2026
  • மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான 3 உத்திகள் ஆகஸ்ட் 15, 2026

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013