• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Related posts

சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பவர்களே அதனைத்…
அலுவலகத்திலிருந்து 8 கி.மீ. க்கும் அதிகமான…
சிலாயாங் இல் உரிமம் பெறாத சிறுவர்…
நாட்டின் பெட்ரோல் இருப்பு இன்னும் சீராக…
அரசு கட்டிடங்களில் மின்சாரப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்…
கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து:…
உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்த…
மலேசிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ஒரு…
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: குடியிருப்பாளர்கள்…
மத்திய அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த…
பஹாங் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2…
மத்திய கிழக்கு மோதல்: அரசு புதிய…
மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் சுற்றுலாப்…
விவசாயத் துறையில் டீசல் மானியத்தை விரிவுபடுத்துவது…
KLCC தாக்குதல் சம்பவம்: உரிமம் பெறாத…
இந்தோனேசியப் பெண்ணை அடிமையாகப் பயன்படுத்தியதாக மலேசிய…
இது வேடிக்கையான விஷயம் அல்ல: ஈரான்…
அர்த்தமுள்ள வருமான வளர்ச்சியை உறுதி செய்ய…
நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்,…
நட்பு ரீதியிலான மலேசியக் கப்பல்களுக்கு சுங்கக்…
ரவாங் கோயில் நிலத் தகராறு: கோயில்…
ஹம்சா சைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கப்…
RON95 பெட்ரோல் கசிவைத் தடுக்க அதிக…
பெர்லிஸில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 5…
பணமோசடி விவகாரம்: சின் உட்பட 10…

அண்மைய பதிவுகள்

  • சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பவர்களே அதனைத் தவறாகப் பயன்படுத்துவதை பிரதமர் சாடியுள்ளார். ஏப்ரல் 2, 2026
  • அலுவலகத்திலிருந்து 8 கி.மீ. க்கும் அதிகமான தொலைவில் வசிக்கும் அரசுப் பணியாளர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதி. ஏப்ரல் 2, 2026
  • சிலாயாங் இல் உரிமம் பெறாத சிறுவர் இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பாக 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். ஏப்ரல் 2, 2026
  • நாட்டின் பெட்ரோல் இருப்பு இன்னும் சீராக உள்ளது, அரசாங்கம் அவசரக்கால திட்டங்களை தயாரித்துள்ளது: பாடில்லா ஏப்ரல் 2, 2026
  • அரசு கட்டிடங்களில் மின்சாரப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் – துணைப் பிரதமர் ஏப்ரல் 2, 2026
  • அபாயகரமான போதைப்பொருள் பாதிப்புடன் வாகனம் ஓட்டுதல் வழக்குகளில் ‘ முரண்பாடான குற்றச்சாட்டுகள்’ குறித்து எம். பி. கேள்வி எழுப்புகிறார் ஏப்ரல் 2, 2026
  • கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து: கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம். ஏப்ரல் 1, 2026
  • உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அச்சத்திற்கு மத்தியில், பொதுமக்கள் அமைதி காக்குமாறு மைடின் நிறுவனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏப்ரல் 1, 2026
  • மலேசிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ஒரு லிட்டர் டீசல் விலை ரிம 6.02 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1, 2026
  • புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து உறுதி கோருகின்றனர். ஏப்ரல் 1, 2026
  • மத்திய அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் – பிரதமர் ஏப்ரல் 1, 2026
  • பஹாங் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி ஏப்ரல் 1, 2026

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013