நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு பஷர் அல் அசாத் ஒப்புதல்
சிரியாவில் உடனடி சண்டை நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தனது ஆறு அம்ச பரிந்துரைகளுக்கு, அந்நாட்டு குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐ.நா.-அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கோபி அன்னான் தெரிவித்துள்ளார். அவரது இத்திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன. எகிப்து புரட்சியைத் தொடர்ந்து…


