கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சகம் ஒரு கொள்கை அறிக்கையை வரைந்து வருவதாக அதன் அமைச்சர் லோக் சியூ பூக் இன்று தெரிவித்தார். நகரின் சராசரி போக்குவரத்து நெரிசல் அளவு கடந்த ஆண்டு 43.4% ஆக இருந்ததைக் கண்டறிந்த பின்னர், இது 2019 ஆம் ஆண்டில்…
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More
இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க வானூர்திகள் ஊடுருவல்
இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்கப் போர் வானூர்திகளின் ஊடுருவல் இடம்பெற்றதாக இலங்கையின் வான்படை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கப் போர் வானூர்திகள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறின என்ற குற்றச்சாட்டை இலங்கை வான்படையினர் சுமத்தியிருந்தனர். எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கத் தூதரகம், இலங்கை வான்பரப்பில் அவ்வாறான ஊடுருவலில் அமெரிக்க வானூர்திகள் ஈடுபடவில்லை…


