நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
கல்வியில் இந்தியர்களின் நிலை, படுமோசம்; படு வீழ்ச்சி!
படித்த வேலைகள் இனிமேல் இந்தியர்களுக்கு கிடைக்காது. புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு போட்டி போடும் அளவுக்கு தகுதி பெறும் மற்ற இனங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்தியர்ளை 56 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளதே அதற்குக் காரணம். 2000-இல் வெளியிடப்பட்டு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின்படி கல்லூரி வரை கல்வி…


