நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் சிறந்த SPM மாணவர் கணக்கெடுப்பு
2000-ஆவது ஆண்டில், 21 ஆம் நூற்றாண்டு சவால்களுக்கு நிகர் கொடுக்க, புத்தம் புது சீருடைகளை அணிந்து , முதுகில் புத்தக பை சுமந்து , துவக்க பள்ளிகளில் தங்களின் 11 ஆண்டு கல்வி பயணத்தை தொடர்ந்த மலேசிய மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வெழுதி அவர்களின் முடிவுகளும் தெரிவிக்கப்…
50 ஆண்டுகள் தூங்கிய மாஇகா; அபாக்கோ தோட்டத்தில் அலையுது
அண்மைக் காலமாக அபாக்கோ தோட்டத்தைப் பற்றி பத்திரிக்கையில் பல தரப்பினரால் பலவாறு பேசப்பட்டு வருகிறது. அபாக்கோ தோட்டம் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்கு இருந்து வந்தாலும், கடந்த மூன்று மாதமாகதான் அபாக்கோ தோட்ட பிரச்சனைகள் சுடச்சுட பேசப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் இதெல்லாம் நாம் எதிர்ப்பார்த்த ஒன்றுதான்.…
மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்! (காணொளி இணைப்பு)
கடந்த 2009-ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் மீது இலங்கையின் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் கடந்த 22-ஆம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி கிள்ளானில் நடைபெற்றது. இப்பேரணியின்போது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்சேவின் உருவபொம்மையை…


