தண்ணீர், மின்சாரம், சாலைகள் – சபா அரசை மாற்றுவதற்கான 3…

மின்சாரம், சுத்தமான நீர் மற்றும் நல்ல சாலைகள் ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் தகுதியான அடிப்படை உள்கட்டமைப்புத் தேவைகள், இவைகளை தற்போதைய சபா அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது என்று ஹம்சா ஜைனுதீன் கூறினார். இது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மாநில அரசுத் தீர்வு காணாதது மாற்றம் தேவை என்பதையே காட்டுகிறது…

GISBH இல்லங்களிலிருந்து 448 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பினர் –…

Global Ikhwan Services & Business Holdings (GISBH) Sdn Bhd உடன் இணைக்கப்பட்ட இல்லங்களிலிருந்து  மீட்கப்பட்ட 560 குழந்தைகளில் 448 பேர் அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிரந்தர மற்றும் இடைக்கால நீதிமன்ற உத்தரவுகளின் கீழ், மேலும்…

ஹாடி பிரதமராவதா?  பாஸ் நாட்டை வழிநடத்த தகுதியற்றது – புவாட்

பாஸ் எப்போதும் அதன் கொள்கைகளில் தலைகீழாக இருப்பதால் நாட்டை வழிநடத்த தகுதியற்றது என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி கூறினார். இன்று ஒரு அறிக்கையில், பெரிகாத்தான் நேஷனலுக்கான சாத்தியமான பிரதமர் வேட்பாளராக கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை பரிந்துரைத்த பாஸ் மதகுரு மொக்தார்…

கெந்திங் சாலையில் நிலச்சரிவு, யாரும் காயமடையவில்லை

இன்று அதிகாலை கெந்திங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில், வாகனங்கள் செல்லும் இரண்டு சாலைகள் தடைபட்டன, இருப்பினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பென்தோங் காவல்துறைத் தலைமை அதிகாரி  ஜைஹாம் கஹார், அதிகாலை 2.47 மணிக்கு நிலச்சரிவு குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார். இதனால் ஜாலான் அம்பர் கோர்ட் மற்றும்…

சபாவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீன சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு சபாவின் பெனாம்பாங்கில் சாலையைக் கடக்கும்போது சீன சுற்றுலாப் பயணி ஒருவர் மீது மோதியதாக நம்பப்படும் மோட்டார் இருசக்கர ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். ஜனவரி 15 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் புட்டாடன் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில்…

IGP: முன்னாள் மேயர் உட்பட நான்கு பேர் பணமோசடி விசாரணையில்…

சரவாக்கின் கூச்சிங்கில் உள்ள ஒரு ஒளிபரப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையில் உதவுவதற்காக Op Ragada இன் கீழ் நேற்று மற்றும் இன்று கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒரு முன்னாள் மேயரும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்களில் முறையே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முன்னாள் பொது…

எண்ணெய் பனை துறைக்கு வெளிநாட்டு தொழிலாளர் விண்ணப்பங்களைத் திறப்பது குறித்து…

குறிப்பாக எண்ணெய் பனை தோட்டத் துறைக்கான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். அரசாங்கம் கடந்த வருடம் முதல் வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை முடக்கியிருந்த போதிலும், இத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு…

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அன்வார் வரவேற்றார்

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளதை பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று வரவேற்றுள்ளார். யுனைடெட் கிங்டமிற்கு உத்தியோகபூர்வ வருகை மேற்கொண்டுள்ள அன்வார், லண்டனில் உள்ள மலேசிய ஊடகங்களுக்கு இந்த முக்கியமான நடவடிக்கை, இத்தகைய பெரும் துன்பங்களைச் சந்தித்த காஸா மக்களுக்கு மிகவும் தேவையான…

2024 ஆம் ஆண்டில் ஜோகூர் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக…

ஜொகூரில் கடந்த ஆண்டு 210 கோடி ரிங்கிட் வருவாய் வசூல் பதிவாகியுள்ளது, இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று மந்திரி புசார் ஒன் ஹபீஸ் காசி கூறுகிறார். சேகரிக்கப்பட்ட தொகை மாநில அரசாங்கத்தின் 190 கோடி ரிங்கிட்இலக்கை தாண்டிவிட்டதாக பெர்னாமா தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். "மாநிலத்தின் வருவாயை…

மலிந்து வரும் ஊழலுக்கு எதிராக பேரணி

ஜனவரி 25 அன்று கோலாலம்பூரில் ஊழல் எதிர்ப்பு பேரணி.  அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளுக்கு எதிராக விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரணி செக்ரடேரியட் ‘ராக்யாட் பென்சி ரசுவா’ ஏற்பாட்டில் பேரணி நடைபெறும். 50 அமைப்புகள் மற்றும் 38 தனிநபர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், ஊழல்…

சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்மொழியப்பட்ட புதிய வேலைமாற்ற முறை வெறும் திட்டம்…

பிப்ரவரி 1 முதல் ஏழு மருத்துவமனைகளில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான புதிய முன்மொழியப்பட்ட வேலைமாற்ற முறையை சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அஹ்மத் அங்கீகரிக்கவில்லை என்று கூறுகிறார். “வக்து பெகெர்ஜா பெர்லைனன்” அல்லது WBB என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, இன்னும் மேம்படுத்தப்பட்டு வரும் ஒரு…

காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு பெற BMI 28-க்கும் குறைவாக…

பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) 28க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று காவல்துறைத் தலைவர் ரசாருதீன் ஹுசைன் கூறுகிறார். பெரிட்டா ஹரியான் அறிக்கையில், கடுமையான பதவி உயர்வு செயல்முறையை உறுதி செய்வதற்காக காவல்துறை சேர்த்த அளவுகோல்களில் உடல் நிறை குறியீட்டெண்…

KL இல் பரபரப்பான சாலையில் பழைய மரம் விழுந்து இருவர்…

இன்று காலைப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தபோது பழமையான மரம் ஒன்று ஜாலான் புடு மீது சரிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர் மற்றும் குறிப்பிடத் தக்க இடையூறுகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் காலை 10.44 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள சுவிஸ் கார்டன் ஹோட்டலுக்கு முன்னால் நடந்ததாகச் சைனா பிரஸ்…

போர்நிறுத்தம்: காசா நெருக்கடியின்போது ஆதரவு அளித்த மலேசியாவை  ஹமாஸ் பாராட்டுகிறது

ஹமாஸ் அரசியல் பணியக உறுப்பினர் கலீல் அல்-ஹய்யா, மற்ற நாடுகளுடன் இணைந்து பாலஸ்தீனத்தை ஆதரிப்பதில் மலேசியாவின் "கௌரவமான நிலைப்பாட்டை" பாராட்டியுள்ளார் என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அல்-ஹய்யா, மலேசியா, துர்கி, தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பாலஸ்தீன…

ஜாகிம்: ஹலால் மூலப்பொருட்கள் சான்றளிக்கப்பட்ட ஹலால் பொருளாக அமையாது

ஒரு சப்ளையருக்கு அவர்களின் மூலப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் இருந்தாலும், அது தானாகவே ஒரு பொருளை ஹலால் சான்று பெற்றதாகத் தகுதிப்படுத்தாது. இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (Jakim) இயக்குநர் சிராஜுதீன் சுஹைமியின் கூற்றுப்படி, மலேசிய ஹலால் சான்றளிப்பு ஆணையத்தால் சான்றளிக்கப்படாவிட்டால், எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் ஹலால் முத்திரை குத்த…

சிலாங்கூர் நதி இளஞ்சிவப்பு நிறமாக மாறியது, தொழிற்சாலையை நிறுத்த உத்தரவிடப்பட்டது

சிலாங்கூர் நீர் மேலாண்மை கவுன்சில் (Luas) ஒரு தொழிற்சாலையை உடனடியாக நிறுத்தவும், பெரானாங்கில் உள்ள ஒரு நதியைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது, இது சுமார் 500 மீட்டர்வரை ஆற்றை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றியது. சுங்கை காபூல் சுங்கை செமனி நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 16.3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது,…

ரிம 104 மில்லியன்ன் முதலீட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்…

பொது முதலீட்டு நிதியில் ரிங்கிட் 104 மில்லியன் மோசடி வழக்கு தொடர்பாக எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட ஐவரில் நான்கு நிறுவன இயக்குநர்களும் அடங்குவர். ஒரு ஆதாரத்தின்படி, புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகிய பின்னர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் நேற்று…

‘நான் செயல்திறன்மிகுந்த முன்னாள் மாணவர்’: ஜாஹிட்டின் மகள் UPM நியமனத்தை…

துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் மகள் நூருல்ஹிதாயா, பல்கலைக்கழக புத்ரா மலேசியாவின் இயக்குநர்கள் குழுவில் தான் நியமிக்கப்பட்டதை ஆதரித்துள்ளார். செயல்திறன்மிகுந்த முன்னாள் மாணவராக, அவர் பாத்திரத்திற்கு தகுதியானவர் என்று வலியுறுத்தினார். "நான் ஒரு சுறுசுறுப்பான முன்னாள் மாணவர். இது எனக்கு வீடு திரும்புவது போன்றது. 24 ஆண்டுகளுக்குப்…

வெளிநாட்டு திருமணப் பதிவு – செயல்படுத்த 26,300 ரிங்கிட் லஞ்சம்

வெளிநாட்டு திருமணப் பதிவுகளைச் செயல்படுத்துவதற்காக மொத்தம் 26,300 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக ஏழு குற்றச்சாட்டுகளில் பெர்லிஸில் உள்ள உதவி திருமணப் பதிவாளர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என்று வாதாடினார். கங்காரில் உள்ள ஒரு மசூதியில் இமாமாகவும் பணியாற்றும் 53 வயதான இசா அப்துல் கரீம்,…

பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் அன்வார் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நம்பிக்கையைப்…

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் 2025 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச பயணமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)-க்கு மேற்கொண்ட பணிசார் பயணம் நம்பிக்கைக்குரிய பலன்களை அளித்துள்ளது. இந்த வருகை, மலேசிய அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திற்கும், முன்னணி வளைகுடா நிறுவனங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை…

தொலைபேசி சோதனையில் ஐஜிபி கூற்றுத் தவறு LFL குற்றச்சாட்டு

சாலைத்தடுப்புகளில் தொலைப்பேசிகளைச் சோதனை செய்யும்போது காவல்துறையினரை கேள்வி கேட்க முடியாது என்று காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன் சமீபத்தில் கூறியதை லிபர்ட்டிக்கான வழக்கறிஞர்கள் (LFL) கண்டித்துள்ளனர். குழுவின் பொதுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் யு யிங் யிங், இத்தகைய கருத்துக்கள் சட்டவிரோதமான காவல்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல்…

கடுமையான அமெரிக்க விதிமுறைகள்  AI லட்சியங்களுக்கு இடையூறாக இருக்கும்

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் அமெரிக்காவின் திட்டம் மலேசியாவை கணிசமாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, வெளிநாட்டு சந்தைகளில் அமெரிக்க வடிவமைக்கப்பட்ட AI சில்லுகள் (chips) மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்த வெளியேறும் ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் புதிய…

திருமணம் துஷ்பிரயோகத்தை நியாயப்படுத்தாது, என அவாம் ஐஜிபியிடம் கூறுகிறார்

துஷ்பிரயோகம் அல்லது அச்சுறுத்தல்களைத் திருமணம் நியாயப்படுத்தாது என்று அனைத்து மகளிர் நடவடிக்கை சங்கம் (All Women’s Action Society) இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப்  ரஸாருதீன் ஹுசைனுக்கு பதிலளித்துள்ளது. கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு காதலியை மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை ரகசிய திருமணம்…