கோபிந்தின் டிஏபி தேர்தல் வெற்றி ஒரு வியூக நாடகம்-இராமசாமி

கடந்த வார இறுதியில் நடைபெற்ற டிஏபி மத்திய செயற்குழு (சிஇசி) தேர்தலில் கோபிந்த் சிங் தியோவின் வெற்றிக்கு அவரது தலைமை, புகழ் மற்றும் குடும்ப மரபுதான் காரணம் என்ற கருத்தைப் பினாங்கு டிஏபியின் முன்னாள் தலைவர் பி இராமசாமி நிராகரித்துள்ளார். மாறாக, அது கட்சியில் ஒரு போட்டிப் பிரிவினரால்…

அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பதவிக்கால வரம்புகள் பயன்படுத்தப்பட வேண்டும்

அரசாங்கத்தின் அனைத்து நிலைங்களிலும் ஜனநாயக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பிரதமருக்கு மட்டுமல்ல, அனைத்து மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர்களுக்கும் பதவிக்கால வரம்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பொது சமூக அமைப்புகளின் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்களாகவோ அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகளாகவோ கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு…

கோலாலம்பூரில் ‘மசூதி கட்டுவதற்கு இந்துக் கோவிலை இடிக்கப் போவது’ குறித்து…

மசூதி கட்டுவதற்கு வழி வகுக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இந்துக் கோவிலை இடிக்கப் போவது குறித்து மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும், உரிமைகள் குழுவான லாயரிஸ் ஃபார் லிபர்ட்டி (LFL) உடன்  ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித்…

தற்போதைய சொத்து மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அல்ல, எதிர்கால சொத்து…

முன்மொழியப்பட்ட நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தின் (URA) படி, பாதிக்கப்பட்ட அசல் உரிமையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார். தற்போதைய சொத்து மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவது போலல்லாமல், பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் எதிர்கால சொத்து மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு…

வன்முறை நடத்தையிலிருந்து விலகி இருங்கள் – முஸ்லிம் அல்லாதவர்களை அறைவதை…

ரமலான் மாதத்தில் பகலில் பொது இடத்தில் சாப்பிட்டதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை அறைந்த சம்பவத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா வெளியிட்ட செய்தியில், இது போன்ற ஆக்கிரமிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். "இஸ்லாம்…

அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகு ஜகார்த்தாவிலிருந்து MH720 விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

ஜகார்த்தாவிலிருந்து கோலாலம்பூருக்கு 114 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH720, விமானத்தின்போது அவசரநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று மதியம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAM) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் மஹ்மூத்…

MACC ஊழல் எதிர்ப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகக் கார்ப்பரேட் பிரமுகர்…

பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வரும் 2025-2028 அமர்வுக்கான MACC ஊழல் எதிர்ப்பு ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராகக் கார்ப்பரேட் பிரமுகர் சலீம் ஃபதே தின் நியமிக்கப்பட்டுள்ளார். MACC வலைத்தளத்தின்படி, இந்த நியமனம் பிப்ரவரி 1, 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். பிரதமர் அலுவலகத்தில் நேற்று…

முஸ்லிம்கள் நோன்பு நோற்று மக்களிடமிருந்து திருடுவதைப் பார்த்து அன்வார் குழப்பமடைந்தார்

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் சில முஸ்லிம்கள், மக்களிடமிருந்து திருடக்கூடியவர்களா என்பது தனக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "வேலையில எப்படி நேர்மை இல்லாம இருக்க முடியும்? கால அட்டவணையைப் பின்பற்றாமல் எப்படி வேலை செய்ய முடியும்? எப்படித் திருட முடியும்?" "பாதுகாப்பு மையங்களில் பணத்தைப்…

ஜாகிர் நாயக்கின் குடியுரிமை ஒரு போலியான பிரச்சாரம் – சைஃபுதீன்

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு முன்னாள் பெர்காசா தலைவர் இப்ராஹிம் அலியிடமிருந்து கௌரவப் பட்டம் வழங்குவதைக் காட்டும் படம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது, மேலும் இது எந்த குடியுரிமை விருதுக்கும் தொடர்பில்லாதது என்று சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார். மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் ஜாகிருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக…

முஸ்லிம் அல்லாத நபரை அறைந்தது – ஜொகூர் போலீசார் விசாரணை…

ரமலான் மாதத்தில் பகலில் ஒரு பல்பொருள் அங்காடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் அல்லாத ஒருவரை அறைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த குடிமகன்மீதான விசாரணை ஆவணங்களை ஜொகூர் போலீசார் இந்த வெள்ளிக்கிழமைக்கு முன்பு அட்டர்னி ஜெனரலின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர். 65 வயதான சந்தேக நபரின் வாக்குமூலம் பதிவு செய்ய நேற்று…

வடக்கு சுமத்ராவில் மிதமான நிலநடுக்கம், மலேசியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை 6.22 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில், இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.…

பல்கலைக்கழக மாணவி கத்திக் குத்து – 6 நாட்கள் விசாரணையில்…

உயர்கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று பெண் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 19 வயது இளைஞர் ஒருவர் இன்று முதல் ஆறு நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால், சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையின்…

காசாவில் மலேசிய பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு மலேசியா கண்டனம் – பிரதமர்

கடந்த சனிக்கிழமை காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்கான ஆலோசனைக் குழுவைச் (Malaysian Consultative Council for Islamic Organisations) சேர்ந்த எட்டு மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசா மற்றும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக…

சிண்டிகேட் பிறப்புச் சான்றிதழ்களை ரிம 50,000 வரை விற்றது

தேசிய பதிவுத் துறையை (NRD) ஏமாற்றி முறையான பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரித்த பிறப்புப் பதிவுக் கும்பல், தத்தெடுக்கப்பட்ட அல்லது நாடற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ரிம 50,000 வரை சான்றிதழை விற்பனை செய்வதாக நம்பப்படுகிறது. ஒரு வட்டாரத்தின்படி, குழந்தையின் பிறப்பு குறித்த போலி ஆவணங்களைப்…

ஊழல் குற்றச்சாட்டில் ஜேபிஜே அதிகாரிக்கு சிறைத்தண்டனை மற்றும் 80,000 ரிங்கிட்…

ஊழல் குற்றச்சாட்டில், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஊழியர் ஒருவருக்கு, ஆயர் கெரோ அமர்வு நீதிமன்றம், எட்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஒரு வருடம் சிறைத்தண்டனையும், 80,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது. சே பட்ஸ்லி இஸ்வான் சே ஜோஹாரி (38) என்பவரை குற்றவாளி எனக் கண்டறிந்த நீதிபதி எலிசபெத் பயா…

17,500க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பிகேஆரின் வலுவான அடிதள ஆதரவைக் காட்டுகின்றன…

வரவிருக்கும் பிகேஆர் தேர்தல்களுக்கு 17,500 க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன, இது கட்சியில் வலுவான அடிதள ஆதரவை பிரதிபலிக்கிறது என்று பிகேஆர் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் சாலிகா முஸ்தபா கூறுகிறார். மார்ச் 16 அன்று முடிவடைந்த பிரிவு மட்டத்தில் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு செயல்முறை, அதே…

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, 130க்கும் மேற்பட்டோர்…

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் நள்ளிரவுக்குப் பிறகு காசா பகுதியில் புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின, பரவலான வான்வழித் தாக்குதல்களுடன் நடந்து வரும் இனப்படுகொலையை மீண்டும் தொடங்கின. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 131 பாலஸ்தீனிய பொதுமக்களின் உயிரைப் பறித்துள்ளது. பாலஸ்தீன…

KLIA-வில் வனவிலங்கு கடத்தல் சோதனைகளை MAHB கடுமையாக்குகிறது

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) வனவிலங்கு கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அமலாக்க நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. KLIAவின் நிறுவனமான MAHB, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானப்…

UiTM அசாம் பாக்கியை துணைப் பேராசிரியராக நியமித்தது

யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவின் (UiTM) கணக்கியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Accounting Research Institute) துணைப் பேராசிரியராக எம்ஏசிசி தலைவர் அசாம் பாக்கி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விழாவில் UiTM துணைவேந்தர் ஷாஹ்ரின் சாஹிப் @ சாஹிபுதீன் அவர்களால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த இரண்டு…

இஸ்மாயில் சப்ரி மீது 7 மணி நேர விசாரணை

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தனது முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC)  ஏழு மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இன்று காலை 9.52 மணிக்கு இங்குள்ள MACC தலைமையகத்திற்கு வந்து, மாலை 4.30 மணிக்கு சென்றார்.…

அனாதையாக விடுவதை சமாளிக்க மூத்த குடிமக்கள் மசோதாவை விரைவுபடுத்த வேண்டும்

முதியோர் கைவிடப்படுவதில் "ஆபத்தான" அதிகரிப்பு காரணமாக மூத்த குடிமக்கள் மசோதாவை விரைவுபடுத்துமாறு MCA மகளிர் பிரிவு இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியது. MCA மகளிர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டீ ஹூய் லிங் ஒரு அறிக்கையில், மசோதாவின் தேக்கமடைந்த முன்னேற்றம், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூத்த குடிமக்களின் துன்பத்தை நீடிக்கிறது…

பிரதமரின் பதவிக்கால வரம்பை இனப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் –…

பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்களாகக் கட்டுப்படுத்தும் திட்டம்குறித்து விவாதிக்கும்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். அன்வாரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதாவின் கூற்றுப்படி, நன்கு திட்டமிடப்பட்ட சீர்திருத்தத்தை ஒரு மேலோட்டமான இனப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்…

டிஏபியை வலுப்படுத்த லோக்கின் கீழ் ஒன்றுபடவும் – குவான் எங்

நேற்றைய உள் கருத்துக் கணிப்புகளில் கட்சியில் தனது செல்வாக்கு குறைந்து வருவதைக் கண்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிஏபி ஆலோசகர் லிம் குவான் எங், புதிய பாதையில் செல்கிறார். ஆதரவாளர்களிடம்  உரையாற்றிய அவர், டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கின் பின்னால் ஒன்றுபட்டு கட்சியை வலுப்படுத்துமாறு வலியுறுத்தினார். "மீண்டும்…