பெர்சே தனக்கு ஒரு குடும்பம் போன்றது – பஹ்மி

சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் அமர்வுகளில் கலந்து கொள்ளாததற்காகப் பெர்சேவை குறிப்பிட விரும்பவில்லை என்று  என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மிபட்சில் கூறினார். உண்மையில், தேர்தல் சீர்திருத்தக் குழுவின் ஆரம்ப காலத்திலிருந்தே அந்தக் குழுவில் தான் ஈடுபட்டு வருவதால்…

சந்தேகத்திற்கிடமான பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து நைஜீரிய பெண் மீட்கப்பட்டுள்ளார்

ஜாலான் சாங்கட் புக்கிட் பிண்டாங்கில் உள்ள மூன்று பொழுதுபோக்கு மையங்களிலும், கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ ஹர்தாமாஸ் வளாகத்திலும் இன்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனையில் 41 வெளிநாட்டினரை காவல்துறையினர்  கைது செய்தனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் முகமட் ஷுஹைலி முகமட் ஜெய்ன் கூறுகையில், அதிகாலை 1.30…

மலேசியா வணிகத்திற்கு திறந்திருக்கும் ஆனால் கொடுமைக்கு எதிராகப் பேசுவேன் –…

உலகளவில் வலுவான உறவுகளைப் பேணுகையில், அப்பாவி உயிர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் மலேசியா உறுதியாக இருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள GXBank தலைமையகத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், நாடு ஒரு திறந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறது என்றும்,…

மோசடிகளை எதிர்த்துப் போராட தரவு மீறல் அறிவிப்பு அமைப்பு தொடங்கப்பட்டது:…

குடிமக்கள் மோசடி செய்பவர்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, தரவு கசிவுகளை உடனடியாகப் புகாரளிப்பதற்கும் குறைப்பதற்கும் தரவு மீறல் அறிவிப்பு முறையை மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது என்று துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். ஹேக்கிங் அச்சுறுத்தல்கள் உட்பட தனிப்பட்ட தரவு கசிவு சம்பவங்களை அனுபவிக்கும் தரவு பயனர்களின் சமர்ப்பிப்பிலிருந்து…

அவதூறு: சாமியார், ஆர்வலர் ஒருவருக்கொருவர் RM100k வழங்க உத்தரவு

இஸ்லாமிய போதகர் முகமது ஜம்ரி வினோத்துக்கு அவதூறு இழப்பீடாக RM100,000 வழங்க ஆர்வலர் அருண் டோரசாமிக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், அருண் மற்றும் ஆர்வலர்-வழக்கறிஞர் சிட்டி காசிம் ஆகியோருக்கு மொத்தம் RM200,000 அவதூறு இழப்பீடு வழங்குமாறு ஜம்ரிக்கு (மேலே, இடது) உத்தரவிட்டது. ஏப்ரல்…

கடத்தல்காரர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 4 பேர் ஸ்குடாயில்  சுட்டுக்கொல்லப்பட்டனர்

நேற்றிரவு தொடங்கிய  ஜொகூரில் உள்ள ஸ்குடாயில் ஒரு நடவடிக்கையின்போது கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் குழுவைக் காவல்துறையினர் வெற்றிகரமாக முறியடித்தனர், நான்கு நபர்களைச் சுட்டுக் கொன்றனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், இதே நடவடிக்கையில், மாவட்டம் முழுவதும் 25 முதல் 43…

வர்த்தக பேச்சுவார்த்தைக்காக அன்வார் ரஷ்யா பயணம்

பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காக ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சில வாரங்களில் விளாடிவோஸ்டாக் செல்வதாக அவர் கூறினார். இது திறந்த மனப்பான்மையைக் காட்டும்…

நெங்கிரி இடைத்தேர்தலுக்கு முன் வாக்குப்பதிவு இல்லை

நெங்கிரி இடைத்தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்தபடி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவு மையம் திறக்கப்படாது. இதை உறுதி செய்த நெங்கிரி தேர்தல் அதிகாரி நிக் ரைஸ்னன் தாவுத், இடைத்தேர்தலில் முதற்கட்ட வாக்காளர்கள், 14 காவலர்கள் அடங்கிய அனைவரும் தபால் வாக்காளர்களாக வாக்களிப்பார்கள் என்றார்.…

கத்தாரில் நடைபெறும் ஹனியேவின் இறுதிச் சடங்கில் மலேசியாவின் பிரதிநிதியாக உள்துறை…

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கத்தாரின் தோஹாவுக்கு இன்று நடைபெறும் மலேசியக் குழுவை துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவர் நசரா வழிநடத்துகிறார். வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, ஷம்சுல் அனுவாருடன் செனட்டர் முஜாஹிட் யூசோப் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்…

தியோ பெங் ஹாக்கின் மரணம் குறித்து புதிய விசாரணை –…

தியோ பெங் ஹாக்கின் மரணம் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். பெர்டானா புத்ராவில் இன்று தியோ பெங் ஹாக்கின் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் அன்வார் இப்ராகிம். (PMO படம்) பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் முன்னாள் அரசியல் உதவியாளரின் குடும்பத்தினருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து,…

தீனா முரளிதரன் – தான், கொரியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு…

  தேசிய பூப்பந்து ஷட்லர்களான தீனா முரளிதரன் - பேர்லி தான் ஜோடி தென் கொரியாவின் உலகின் 10-ம் நிலை வீராங்கனையான கிம் சோ-யோங் மற்றும் காங் ஹீ-யோங்கை வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். தென் கொரிய ஜோடி இதற்கு முன்பு 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில்…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு நடத்தும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

இந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக  பேரணியை நடத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பஹ்மி பட்சில் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில், கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலிலில் உள்ள ஆக்சியாட்டா அரங்கில் இந்த சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். பொது மக்கள்…

பாஸ் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தான் பெர்சத்துவில் இணைந்தேன் என்கிறார்…

நெங்கிரி இடைத்தேர்தலுக்கான பெரிக்காத்தான் நேசனல் (பிஎன்) வேட்பாளரான முன்னாள் பாஸ் உறுப்பினர் ரிஸ்வாடி இஸ்மாயில், பெரிய பொறுப்பின் காரணமாக முதலில் போட்டியிட மறுத்ததாகக் கூறுகிறார். ஆகஸ்ட் 17 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு கேட்டுக் கொண்டதாக ரிஸ்வாடி கூறினார் என்று பாஸ் ஆதரவு செய்தித்தாள்…

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து சுபாங் ஜெயா குடியிருப்பாளர்கள்…

சுபாங் ஜெயா நகர சபை (MBSJ) சொத்துக்களுக்கான மதிப்பீட்டு வரியை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாங் ஜெயா குடியிருப்பாளர்கள் இன்று மனு ஒன்றை சமர்ப்பித்தனர். சுபாங் ஜெயா நகர சபை பிரதிநிதி ரெய்சல் மஸ்லானிடம் மனுவைக் கொடுத்த கோ சீ பெங், அதிருப்தியடைந்த குடியிருப்பாளர்களிடமிருந்து 5,500 க்கும் மேற்பட்ட…

என் மகனை கடற்படைக்கு அனுப்பியதற்காக நான் வருந்துகிறேன்

"என் மகனை கடற்படைக்கு அனுப்பியதற்காக நான் வருந்துகிறேன்" என்று மறைந்த கேடட்டின் தந்தை கூறுகிறார் இறந்த கடற்படை கேடட் அதிகாரி ஜே சூசைமாணிக்கத்தின் தந்தை, தனது மகனை ராயல் மலேசியன் கடற்படைக்கு அனுப்ப எடுத்த முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஜோசப் சின்னப்பன் தனது மகன் பயிற்சியில் சேருவதற்கு…

சிறையில் கணவர் எப்படி  இறந்தார்? – விதவையின் வேதனை

காவலில் இருந்த எம் சேகரின் பாதுகாப்பை உறுதி செய்வதில்  காவல்துறை அலட்சியமாக இருந்ததாக இரண்டு நீதிமன்றங்களும் முடிவு செய்தன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் லாக்-அப்பில் கணவர் இறந்துவிட்டதை அடுத்து, அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தி, காரணமானவர்களைத் தண்டிக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார் அவரது மனைவி. எம்…

சரவாவில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படும்

சரவாவின் கல்வி, புத்தாக்க மற்றும் திறமை மேம்பாட்டு அமைச்சகம், மாநிலத்தின் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தும் என்று அதன் அமைச்சர் ரோலண்ட் சாகா வீ இன் கூறுகிறார். கல்விச் சேவைகள் ஆணையம் (SPP) மூலம் தங்கள்…

ஹமாஸ் – அன்வார் சந்திப்பை ஊடகம் அகற்றியது -அன்வார் வருத்தம்

மே மாதம் கத்தாரில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இடம்பெற்றது என்ற பதிவை சமூக ஊடக தளத்திலிருந்து நீக்கியதற்காக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பிரதமர் அலுவலகம் (PMO) கடுமையாக சாடியுள்ளது. மெட்டாவின் இந்த நடவடிக்கை பாலஸ்தீனம் மற்றும்…

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு விசாரணை

ஈரானின் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஹனியேவைக் கொன்றதற்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த விஸ்மா புத்ரா, உண்மைகள் நிறுவப்படும்போது அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்…

ஊனமுற்ற மகளை கற்பழித்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை

கடந்த வாரம் அந்தப்பெண் கர்ப்பமாகி பிரசவத்திற்கு காரணமான 45 வயது தொழிலாளிக்கு மேலும் 24 சவுக்கடிகள். 45 வயதான தொழிலாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜூல் ஜாகிகுடின் சுல்கிப்லி தீர்ப்பளித்தார். தனது ஊனமுற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்த  மூன்று குற்றச்சாட்டுகளின்…

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானின் தெஹ்ரானில் கொல்லப்பட்டார். இவரின் கொலை ஒரு கொடூரமான குற்றம் என்று அன்வார் சாடினார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் சியோனிஸ்ட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. "ஹமாஸ் எங்கள் பெரிய பாலஸ்தீனிய மக்களுக்கும்,…

கொல்லப்பட்ட கடற்படை கேடட்டின் தந்தை நாளைக் காவல்துறையில் அறிக்கையைத் தாக்கல்…

இறந்த கடற்படை கேடட் அதிகாரி ஜே சூசைமாணிக்கத்தின் தந்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு ஈப்போ உயர்நீதிமன்றத்தின் கொலைத் தீர்ப்பின் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளார். ஜோசப் சின்னப்பன் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நாளைக் காலை 10.30 மணிக்கு அறிக்கை அளிக்க உள்ளார். இறந்த குடும்பத்தின் ஆலோசகர்…

கார் ஓட்டிய 12 வயது சிறுவனின் பெற்றோர் மீது நடவடிக்கை…

சமூக ஊடகங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) தனது இரண்டு இளைய சகோதரர்களுடன் ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஓட்டிய 12 வயது சிறுவனின் பெற்றோரை விசாரிக்கும். RTD இயக்குநர் ஜெனரல் ஏடி ஃபேட்லி ரம்லி, இந்த வழக்கு ஏற்கனவே காவல்துறை விசாரணையில் உள்ளது…