காசநோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக சரவாக் திகழ்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையில் பெரிய அளவில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று சுகாதாரத்துறை துணை அமைச்சர் ஹனிபா ஹஜார் தாயிப் தெரிவித்தார். சரவாக்கின் பாதிப்பு குறித்து அவர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், மற்ற பல மாநிலங்களை விட…
வேலைவாய்ப்பு முகமைகள் இன்னும் கட்டணங்களை வசூலிக்க முடியும் -அமைச்சர் விளக்கம்
உரிமம் பெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகமைகள் முதலாளிகள், உள்ளூர் வேலை தேடுபவர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத தொழிலாளர்கள் மீது கட்டணம் விதிக்க அனுமதிக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெளிவுபடுத்தியுள்ளார். தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் தொடர்பாக புதன்கிழமை (ஆகஸ்ட் 3) MACC யால் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட…
கோவிட்-19 (ஆகஸ்ட் 5): 3,927 புதிய நேர்வுகள், 6 இறப்புகள்
கோவிட்-19 | நேற்று 3,927 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,701,140 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 46,506 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 6.1% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி…
குவந்தானின் தெங்கு அம்புவான் மருத்துவமனையில் சிறிய தீ விபத்து
குவந்தானில் உள்ள தெங்கு அம்புவான்மருத்துவமனையில் நேற்று நண்பகலில் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக பஹாங் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது. இருப்பினும், மருத்துவமனை ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது, மேலும் இந்த சம்பவத்தில் எந்த விபத்துகளும் காயங்களும் ஏற்படவில்லை. மருத்துவமனையின் உணவு சேவை பிரிவு கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில்…
LCS திட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக நிறுத்தச்சொல்கிறார் அன்வார் – ஹிஷாமுதீன்
லிட்டோரல் போர்க்கப்பல் (littoral combat ship) திட்டத்தின் ஆறாம் கட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பு அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே என்று பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாம்முதீன் ஹுசைன் நேற்று கூறினார். உண்மையில், கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இந்தத் திட்டத்தைத் தொடர பக்காத்தான் ஹராப்பான்…
ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைந்துள்ளது…
ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் உலக விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் மீண்டும் சரிந்தது, மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட சாதனைகளில் இருந்து அது மேலும் விலகிச் சென்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு விலைக் குறியீடு, உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும்.…
கோவிட்-19 (ஆகஸ்ட் 4): 4,413 புதிய நேர்வுகள், 8 இறப்புகள்
சுகாதார அமைச்சகம் நேற்று 4,413 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 47,534 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட -2.3% குறைந்தது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: கோலாலம்பூர் (1,344) சிலாங்கூர் (1,129) பேராக்…
IGP நீதிமன்றத்தை அவமதித்ததாகக் இந்திராகாந்தி விண்ணப்பித்த மனு தள்ளுபடி
தனது முன்னாள் கணவரால் அழைத்துச்சென்ற தனது மகளை மீட்பதற்கான உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்புக்காக காவல்துறைத் தலைவர் மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்க எம்.இந்திரா காந்தியின் விண்ணப்ப மனுவை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்திராவின் வழக்கறிஞர் எல்.பவித்ரா, தீர்ப்புக்குப்…
பிற மொழித் திறன் கொண்ட அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு
சர்வதேச விழாக்களில் மலாய் மொழியைப் "பெரியதாக" பயன்படுத்த நோக்கம் இருந்தபோதிலும், வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்துவதற்கான மாதாந்திர உதவித்தொகையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும், புத்ராஜெயா ஆங்கில மொழித் திறன் கொண்டவர்களுக்கு எந்த உதவித்தொகையையும் வழங்குவதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.…
மானியங்கள் இல்லையெனில் பணவீக்கம் 11% உயரலாம் – தெங்கு ஜஃப்ருல்
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கவில்லை என்றால் மலேசியாவில் பணவீக்கத்தின் அளவு "சுமார் 11%" ஐ எட்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கூறியுள்ளார். நட்பு மற்றும் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது மலேசியாவின் பணவீக்கத்தை புத்ராஜெயா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. “மலேசியாவின் பணவீக்கம் 2.2%…
இஸ்மாயில் சப்ரியின் ஆட்சி ஊசலாடுகிறதா? – பெரிக்காத்தான் ஆதரவை கைவிட…
தி ஸ்டா-ரின் அறிக்கையின்படி, பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெறலாமா என்று பெரிக்காத்தான் நேஷனல் (PN) யோசித்து வருகிறது. இஸ்மாயில் சப்ரி பெர்சத்து எம்.பி.யை துணைப் பிரதமராக நியமிப்பதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததால் இது பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தம் குறித்து…
மலேசியன் தாய்மார்களின் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மேல்முறையீட்டு…
மலேசிய தாய்மார்கள் ஆனால் வெளிநாட்டு தந்தைகளால் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்ற முறையீட்டில் அரசாங்கம் வெற்றி பெற்றது. வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்க மலேசியத் தந்தைக்கு இருக்கும் அதே உரிமை மலேசியத் தாய்க்கும் உண்டு என்ற 2021 ஆம் ஆண்டு…
‘மகாதீர் தோல்வியுற்றால், அசிசாவும் தோல்வியடைவார்’ – பெஜுவாங்
டாக்டர் மகாதீர் முகமது மலாய்க்காரர்களுக்கு உதவத் தவறிவிட்டார் என்று கூறியதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் PKR ஆலோசனைக் குழுத் தலைவர் வான் அஜிசா வான் இப்ராஹிமை சிக்க வைத்துள்ளார் என்று கைருதீன் அபு ஹசன் கூறினார். PKR தலைவர் அன்வாருக்கு, வான் அஜிசா (மேலே, இடது)…
மலாய்க்காரர்களுக்கான மகாதீரின் புதிய கட்சியை அன்வார் நிராகரித்தார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் நேற்று புத்ராஜெயாவில் தொடங்கப்பட்ட மலாய்-முஸ்லிம் அடிப்படையிலான புதிய கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார். கூட்டணி அமைப்பது குறித்து உரையாற்றிய அவர், மலாய்-முஸ்லிம் சமூகத்திற்கு உதவ மகாதீருக்கு 22 மாதங்கள் இருந்ததையும் சுட்டிக்காட்டினார். "அத்தகைய முயற்சியை நான் ஆதரிக்கவில்லை,…
சைபர்ஜெயாவில் வேலை மோசடி கும்பலை காவல் துறையினர் முறியடித்தனர்
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) சைபர்ஜெயாவில் உள்ள குடியிருப்பு வளாகங்களில் நடந்த சோதனையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட ஐந்து நபர்களைக் கைது செய்ததன் மூலம், RM843,996 இழப்புகளை உள்ளடக்கிய மின் – வர்த்தகம் தளங்கள் மூலம் வேலைகளை வழங்கும் மோசடி சிண்டிகேட்டை போலீசார் முறியடித்துள்ளனர். 17 முதல் 32 வயதுடைய…
காலநிலை அவசரநிலையை இன்னும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர்
சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் கருத்துப்படி, நாட்டில் காலநிலை அவசரநிலையை இன்னும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் கருதுகிறது. எவ்வாறாயினும், வெப்பநிலையில் கடுமையான அதிகரிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தணிப்பு முயற்சிகளை கண்காணித்து வருவதாக அவர் கூறினார். காலநிலை மாற்றம்…
ரஃபிஸி, பெடரல் ஆட்சிப்பகுதி மற்றும் ஜொகூர் PKR ஆகிய இரண்டிற்கும்…
மிகவும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையாக, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இரண்டு கட்சித் தலைவர்களை முறையே இரண்டு மாநிலக் கட்சி பிரிவுகளின் தலைவர்களாக நியமித்துள்ளார். நேற்றிரவு, ஜொகூர் பிகேஆரின் தலைவராக ரஃபிஸி ரம்லியை ( மேலே, இடதுபுறம் ) அன்வார் நியமித்தார், பிகேஆர் பெடரல் பகுதிகளின் புதிய தலைவராக…
அமைவு சிக்கல்கள் காரணமாக வீட்டில் மோசமான இணைய அணுகல் –…
யுனிஃபை வாடிக்கையாளர்களால் அடிக்கடி அனுபவிக்கப்படும் மோசமான இணைய அணுகல் பிரச்சினை, பெரும்பாலும் வீட்டிலேயே ஏற்படக்கூடும் என்று டெலிகாம் மலேசியா (டிஎம்) வாடிக்கையாளர் அனுபவத்தின் தலைவர் லோலிடா முகமது சுஃபியன் கூறினார். இது வீடுகளில் பிராட்பேண்ட் சாதனங்களின் இருப்பிடமாகவோ அல்லது வீட்டின் தளவமைப்பு காரணமாக அல்லது வைஃபை உடன் இணைக்கப்பட்ட…
கோவிட்-19 (ஆகஸ்ட் 3): 5,330 புதிய நேர்வுகள், 10 இறப்புகள்
சுகாதார அமைச்சகம் நேற்று 5,330 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்தது, இது இரண்டு வாரங்களில் மிக அதிகமான பதிவாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (2,054) கோலாலம்பூர் (1,449) பேராக் (316) சபா (277) நெகிரி செம்பிலான் (227) பினாங்கு (195) மலாக்கா (169)…
குடிவரவு அதிகாரியை அவமதித்த, திமிரான உயர் அரசாங்க அதிகாரி நடவடிக்கை…
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) குடிவரவு அதிகாரி ஒருவர் மீது அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததது ஒரு உயர் அரசாங்க அதிகாரியின் முறையற்ற நடத்தை என்று மலேசியாவின் குடிவரவு சேவைகள் சங்கம் (KPISM) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், 14,000 குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம்,…
‘சர்ச்சைக்குரிய’ போலிஸ்காரர்களை பணியில் நியமிக்க சபா,சரவாக் குப்பை கொட்டும் இடமில்லை
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் உள்ள காவல்துறை அதிகாரிகளை மத்திய அரசு சபா மற்றும் சரவாக்கிற்கு இடமாற்றம் செய்ததை சபாவின் எதிர்க்கட்சி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார். சபா மற்றும் சரவாக் குப்பை கொட்டும் இடங்கள் அல்ல, என்று இஸ்னாரைசா முனிரா மஜிலிஸ் கூறினார். “ஏற்கனவே, உள்கட்டமைப்பில் நாங்கள்…
திடீர் வெள்ளத்தைத் தடுப்பதற்கான வழிகள் விரைந்து செயல்படுத்தப்படும் – ஜொகூர்…
ஜொகூர் அரசாங்கம் நகரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தை சமாளிக்கும் நடவடிக்கைகளை கவனிக்கும் என்று மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி கூறினார். திடீர் வெள்ளம், அதிக மழை மற்றும் அதிக அலை நிகழ்வுகளால் நண்பகல் முதல் நகரின் பல பகுதிகள் தாக்கப்பட்டன. “நீர் மட்டம் வேகமாக உயர்ந்ததால் வெள்ளம்…
போலீஸ் சோதனை, கைதுகளை கானொளியில் பதிவு செய்வது குற்றம், என்பது…
பொது இடங்களில் ரெய்டு அல்லது கைது செய்யும் போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோக்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பதிவு செய்வது குற்றம் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிக்கையை LFL என்ற ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள்’ என்ற உரிமை குழு நிராகரித்தது. நாடாளுமன்றத்தில், கெப்போங் எம்பியின் ஒரு…
கோவிட்-19 (ஆகஸ்ட் 1): 3,213 புதிய நேர்வுகள், 8 இறப்புகள்
சுகாதார அமைச்சகம் நேற்று 3,213 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 44,664 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 3.6% அதிகம். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: கோலாலம்பூர் (1,006) சிலாங்கூர் (865) சபா…
























