ஏப்ரல் 9 ஆம் தேதி MACC விசாரணைக்கு உதவுவதற்காகப் பமீலா லிங்கின் காணாமல் போனது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது மூன்று குழந்தைகள் மற்றும் அவரது குடும்ப நண்பரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் நிலையத்தில் விசாரணை அமர்வு நடத்தப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி…
சீன நாட்டினருக்கான நுழைவு கொள்கைக்கு சுற்றுலா அமைச்சர் ஆதரவு
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங், சீன நாட்டினருக்கான மலேசியாவின் 90 நாள் விசா இல்லாத நுழைவை ஆதரித்து, பொருளாதாரத்தை உயர்த்தும் கொள்கையை கைவிடுவதற்கு பதிலாக வலுவான அமலாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். ஒரு முகநூல் பதிவில், தியோங், ஒரு சில தனிநபர்கள் விசா இல்லாத…
புறாக்களுக்கு உணவளித்தால் உங்களுக்கு ரிம 250 அபராதம் விதிக்கப்படலாம் –…
பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பது போன்ற தீங்கற்ற செயலுக்கு இப்போது பினாங்கில் ரிம 250 அபராதம் விதிக்கப்படலாம். தெரு, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம் 1974 இன் பிரிவு 47(1) ஐ மீறி, புறாக்களுக்கு உணவளிக்க உணவுக் கழிவுகளை வேண்டுமென்றே வீசியதற்காகப் பிடிபட்ட நபர்களுக்குப் பினாங்கு தீவு நகர…
விலை காட்சி, காப்பீட்டு வழங்குநர்களுக்கான நியாயமான ஒப்பீடுகளுக்கு உதவுகிறது- டான்
தனியார் சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் மருந்து விலை காட்சி ஆணையைச் செயல்படுத்துவது நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் வசூலிக்கும் மருந்து விலைகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பிடவும் அனுமதிக்கிறது. இது காப்பீட்டு வழங்குநர்கள் நியாயமான ஒப்பீடுகளைச் செய்யவும், குழு சுகாதார வசதிகளுடன் மிகவும்…
விலங்கு கடத்தல் சந்தேகத்தின் பேரில் மலேசியன் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்,…
தெற்கு மும்பையில் விலங்கு கடத்தல் சந்தேகத்தின் பேரில் மலேசியப் பெண் ஒருவரையும் உள்ளூர் ஆண் ஒருவரையும் இந்திய அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஒரு ஹோட்டல் அறையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மலேசியாவிலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் கிபோன்ஸ் சியாமாங், கிபோன்ஸ் அகில்ஸ் மற்றும் மற்றும் பன்றி வால் கொண்ட மக்காக்குகள்…
சபாவில் இன அரசியல் வேரூன்ற அனுமதிக்கக்கூடாது – முன்னாள் முதலமைச்சர்…
ஒற்றுமையும் நல்லிணக்கமும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்பதால், சபாவில் இன அரசியல் வேரூன்ற அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் முதலமைச்சர் சாலே சையத் கெருவாக் கூறுகிறார். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு மலேசியாவில் இனப் பிரச்சினைகள் ஏன் நீடித்தன என்று சாலே ஒரு முகநூல் பதிவில் கேட்டார், சபாவின்…
மலேசியா-அமெரிக்கா இடையேயான வரி பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும்
நாட்டின் மீது விதிக்கப்பட்ட 24 சதவீத வரியை ரத்து செய்யும் நோக்கில் மலேசியா நாளை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும். கடந்த ஆண்டு பொருளாதாரம் 5.1 சதவீத வளர்ச்சியடைந்து நிலையானதாக இருப்பதால், அரசாங்கம் "வலுவான நிலையில்" இருந்து பேச்சுவார்த்தைகளை அணுகுகிறது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு…
தொகுதித் தேர்தலில் தோல்வியடைந்த பிகேஆர் பெரிய தலைகள் அதை கடந்து…
கடந்த மாதம் நடைபெற்ற தொகுதித் தேர்தல்களில் தோல்வியடைந்த பிகேஆர் பெரிய தலைவர்கள், துணைத் தலைவர்கள் நிக் நஸ்மி நிக் அகமது மற்றும் கே சரஸ்வதி உட்பட, "தோல்வியைக் கடந்து செல்ல" ஒப்புக்கொண்டதாக கட்சியின் தகவல் தலைவர் தெரிவித்தார். வாக்களிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் வெளிப்புற அல்லது மூன்றாம் தரப்பினரின் தலையீடு…
மருத்தவர் பணக்காரரா? B40 பிரிவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர்…
மலேசியாவில் சுமார் 30 சதவீத மருத்துவர்கள் B40 பிரிவுக்குள் வருகிறார்கள், இது மருத்துவர்கள் பணக்காரர்கள் என்ற பொதுவான கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது என்று மலேசிய மருத்துவ சங்கம் (MMA) தெரிவித்துள்ளது. அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ, 1,800 மருத்துவர்களை உள்ளடக்கிய 2018 ஆய்வின் அடிப்படையில், பெரும்பாலான…
மே 6 நள்ளிரவில் விண்கல் மழை உச்சத்தை எட்டும் என்று…
மலேசிய விண்வெளி நிறுவனம் (Malaysian Space Agency) படி, எட்டா அக்வாரிட்ஸ் விண்கல் மழை நள்ளிரவில் (மே 6) சூரிய உதயத்திற்கு முன் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சராசரியாக மணிக்கு 50 விண்கற்கள் விழும். இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில், மைசா ஏப்ரல்…
பமீலாவைக் கடத்தியவர்கள் காவல்துறையினர் உடையில் இருந்ததாக ஓட்டுநர் கூறியதை காவல்துறையினர்…
பமீலா லிங்கை ஏப்ரல் 9 ஆம் தேதி கடத்திய நபர்கள் காவல்துறையினர் உடையில் இருந்ததாகக் கூறப்படும் புகாரைப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்திற்கு லிங்கை அழைத்துச் சென்ற இ-ஹெய்லிங் வாகனத்தின் ஓட்டுநர் ஒரு போலீஸ் புகாரில் இந்தக் கூற்றைக் கூறியதாகக் கோலாலம்பூர்…
வலுவான பொருளாதார அடிப்படைகளுடன் அமெரிக்க வரிகளைச் சமாளிக்க முடியும் என்ற…
அமெரிக்காவின் வரிகளைத் தொடர்ந்து உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைத் தாண்டி மலேசியாவின் வலுவான பொருளாதார அடிப்படைகள் நாட்டை வழிநடத்த உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் சீர்திருத்தங்கள், உலகளாவிய பொருளாதார சவால்களைத் தாங்கும் நாட்டின் திறனை வலுப்படுத்தும் மற்றும் எதிர்கால நிச்சயமற்ற…
காஷ்மீர் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் மலேசியா பயணத்தை ஒத்திவைத்தார்
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மலேசியாவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். நேற்று ஒரு தொலைபேசி அழைப்பின்போது ஷெபாஸ் இந்த முடிவைத் தன்னிடம் தெரிவித்ததாகப் பிரதமர் அன்வார்…
இன்னும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் தான் உள்ளது, ஆனால் அமெரிக்கா 24…
பரஸ்பர வரிவிதிப்பு குறித்து மலேசியாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், மலேசியா மீது விதிக்கப்பட்ட 24 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். “இரு தரப்பினராலும் எந்த…
சர்ச்சைக்குரிய தொகுதி தேர்தல் முடிவுகளை பிகேஆர் ஏற்றுக்கொள்ளும் – கட்சி…
சர்ச்சைக்குரிய தொகுதி தேர்தல் முடிவுகளின் முடிவை ஏற்க பிகேஆரின் தற்போதைய மத்திய தலைமைக் குழு முடிவு செய்துள்ளதாகக் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இன்றிரவு குழு கூடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ராம்லி கலந்து கொண்டார். தேர்தல் முடிவுகள் - ஒழுங்கற்ற…
DAP- இல் MCA இணைய வாய்ப்பில்லை – லோக்
MCA தனது கட்சியின் ஒரு பகுதியாக மாறும் எந்தச் சூழ்நிலையும் இல்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார். BN உறுப்புக் கட்சி கலைந்து டிஏபியில் இணைய வேண்டும் என்று டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்ததற்கு பதிலளிக்கும் விதமாக இது வந்தது. கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர்…
கடந்த காலத்தில் மலாய் முதன்மையான நிலைப்பாடு, இப்போது PN அனைத்து…
பெரிகத்தான் நேஷனலின் மலாய்க்காரர் அல்லாத ஈர்ப்பை அதிகரிக்கும் முயற்சியாக, மலாய்க்காரர்கள் முதலில், மலேசியர்கள் இரண்டாவதாக இருப்பது குறித்த தனது கடந்தகால கருத்துக்களிலிருந்து பெரிகத்தான் நேஷனல் தலைவர் முகைடியாசின் விலகி உள்ளார். இன்று ஷா ஆலமில் உள்ள மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை விழாவில் பேசிய முன்னாள்…
DAP உடன் இருந்ததை விட இப்போது PAS அதிக வெற்றியைப்…
பாஸ் இஸ்லாமியக் கட்சியால் டிஏபி உடன் இருந்து முன்னேற முடியாது என்ற கூற்றைப் பாஸ் பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசன் மறுத்துள்ளார். மாறாக, டிஏபியுடன் பிரிந்த பிறகு பாஸ் அதிக வெற்றியைக் கண்டுள்ளது என்று கோத்தா பாரு எம்.பி. கூறினார். "நாங்கள் பக்காத்தான் ராக்யாட்டில் டிஏபி உடன் இருந்தபோது,…
மருந்து விலைகளைக் கட்டாயமாகக் காட்சிப்படுத்துவது நுகர்வோர் உரிமைகளை வலுப்படுத்துகிறது –…
மருந்து வெளிப்படைத்தன்மை விலை பொறிமுறையை அமல்படுத்துவது, சுகாதாரத் துறையில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நுகர்வோரின் அதிகாரமளிப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத் தக்க நடவடிக்கையாக ஒரு அரசு சாரா நிறுவனம் பாராட்டியுள்ளது. பினாங்கு நுகர்வோர் சங்கத் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர்(Consumers’ Association of Penang president Mohideen…
அம்னோவை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாகப் பெர்சத்துவிலேயே ஏன் இணையக் கூடாது…
பெர்சத்துவை கலைத்துவிட்டு அம்னோவில் சேர வேண்டும் என்ற அம்னோ சங்கத்தின் ஆலோசனையைப் பெர்சத்து தலைவர் முகைடின்யாசின் நிராகரித்துள்ளார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அது நேர்மாறாக இருக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். அம்னோவை விடப் பெர்சத்துக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர் என்பதை கிளப்பின் செயலாளர் முஸ்தபா…
கொசோவோ குடிமக்களுக்கு மலேசியா விசா விலக்கு அளித்ததை கொசோவோ ஜனாதிபதி…
கொசோவோவின் அனைத்து குடிமக்களுக்கும் 30 நாட்கள்வரை விசா இல்லாத நுழைவு வழங்கும் மலேசியாவின் முடிவு, இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் அதிகரிக்கும் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது அரசாங்கங்களுக்கிடையேயான ஈடுபாடுகளை ஆழப்படுத்துவதோடு, இருவழி வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், கலாச்சாரம், கல்வி மற்றும்…
முட்டை விலையில் ‘நியாயமற்ற ஏற்றத்தாழ்வு’ நிலவும் நிலையில், அரசாங்கத்தின் முன்னுரிமைகள்…
சபாவிற்கும் தீபகற்ப மலேசியாவிற்கும் இடையிலான விலைகளில் கடுமையான வேறுபாடு இருப்பதைக் காரணம் காட்டி, கிரேடு ஏ, பி மற்றும் சி முட்டைகளுக்கான மானியங்களைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை வாரிசான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எலோபுரா பிரதிநிதி கால்வின் சோங், இந்த நிலைமையை "வெளிப்படையான மற்றும்…
போராட்டப் பேரணியில் ஓய்வூதியதாரர்கள்
மே 31 அன்று நடைபெறும் போராட்டப் பேரணியில் ஓய்வூதியதாரர்கள் (பென்சன் பெருபவர்கள்) கலந்து கொள்ள உள்ளனர். முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர், பேரணியில் காவல்துறைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார் என்றும்…
பாழடையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க துணுவிருக்கா?
பாழடையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க துணுவிருக்கா? வினவுகிறார் அமைச்சர். நகர்ப்புற வறுமையைப் புரிந்துகொள்ள பாழடையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்குமாறு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் Nga Kor Ming எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்தார். நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம் குறித்த விளக்கக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை…