வங்கதேசத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மசூத் உதின் சௌத்ரி (Masud Uddin Chowdhury), ஒரு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் இருக்கும் நிலையில், மனிதக் கடத்தல் மற்றும் 240 பில்லியன் டாக்கா (சுமார் RM8.2 பில்லியன்) முறைகேடு தொடர்பான விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது…
மத்திய கிழக்கு நாடுகளின் நிலவரங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து…
"ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின் பேரில், இந்த ஆண்டில் பிரதமரின் முதல் இந்தோனேசியப் பயணம் இதுவாகும்." ஜாகர்த்தாவில் உள்ள ஹலீம் பெர்தானாகுசுமா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், அதிபர் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் நிகழ்வுகள்…
























