கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் இணைய மோசடி கும்பலுடன் தொடர்புடைய 400க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் விவரங்களை வழங்க விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சஸ் தெரிவித்தார். "மிகப் பெரிய எண்ணிக்கையிலான தனிநபர்கள் சம்பந்தப்பட்ட…
உயர் நீதிமன்றம் யோவுக்கு நஷ்டஈடு செலுத்துவதை நிறுத்தி வைக்க விரிவுரையாளர்…
மே மாதம் Universiti Utara Malaysia விரிவுரையாளருக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்ற செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோவுக்கு, கமாருல் ஜமான் யூசோஃப் ரிம 400,000 இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை நிறுத்தி வைக்கக் கோரிய கமருலின் (மேலே, இடது) விண்ணப்பத்தை…
























