13வது மலேசியா திட்டத்தின் (13MP) கீழ் அனைத்து வளர்ச்சி முயற்சிகளும் நியாயமாகவும் சமமாகவும் செயல்படுத்தப்படுவதால், எந்தவொரு சமூகக் குழுவும் பெறும் ஒதுக்கீடுகளை ஒரு சர்ச்சையாக மாற்றக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார். இன்று நாடாளுமன்றத்தில் 13MP தீர்மானத்தைத் தாக்கல் செய்த அன்வார், மலாய்க்காரர்கள், சீனர்கள்,…
கெடா மாநிலத்தில் 100,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலையில்லை
கெடா மாநில அரசு, மாநிலத்தில் நிலவும் அதிக வேலையின்மை விகிதத்தைத் தீர்க்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கெடாவில் 100,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநிலத்திற்கு பெரிய அளவிலான முதலீடுகள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் வேலை இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. செக்ரட்டரியட் சுவாரா அனக் கெடா என்று தங்களை அழைத்துக்…
























