இராகவன் கருப்பையா - சமீப காலமாக நம் நாட்டில், குறிப்பாக கிள்ளான் வட்டாரத்தில் துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது நமக்கு சற்று அச்சமூட்டும் வகையில்தான் உள்ளது. "எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பயப்படத் தேவையில்லை," என காவல்துறையினர் உறுதியளித்துள்ள போதிலும் எண்ணற்ற நபர்கள் வெளியே துப்பாக்கிகளோடு திரிகின்றனர் என்று…
16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறாமல், வாழ்நாள் முழுவதும் கற்றலில்…
சரவாக் கல்வி, புத்தாக்கம் மற்றும் திறமை மேம்பாட்டு அமைச்சர் ரோலண்ட் சாகா வீ இன்ன, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ராம்லியின் மாணவர்கள் 16 வயதில் இடைநிலைப் பள்ளியை முடித்துவிட்டு 21 வயதில் பணியில் சேரலாம் என்ற கருத்துக்கு உடன்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு 13வது மலேசியா திட்டம்குறித்த…
























