அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார். ஈரானின் மீதான சமீபத்திய தாக்குதலில் வாஷிங்டனின் (அமெரிக்கா) பங்கு குறித்து, அரசாங்கப் பதவியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர்…
பெர்சத்து கட்சியில் பிளவு: மூன்றாம் அணி உருவாகுமா?
இராகவன் கருப்பையா அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் 3ஆவது அணியொன்று வேண்டும் என காத்திருப்போரை மகிழ்ச்சிபடுத்துவதற்கான தருணம் தற்போது உருவாகியுள்ளது. அம்னோவுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெர்சத்து கட்சி தற்பொழுது தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப்…
























