தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவது மீது அன்வார் ஆத்திரம்

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிராக பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் சமர்பித்த தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் விதம் குறித்து பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆத்திரமடைந்துள்ளார். "எங்கள் வழக்குரைஞர்கள் கோலாலம்பூரில் ஒர் அறிவிப்பை வெளியிடுவார்கள். நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்துக்…