முன்னாள் நீதிபதியின் உரைமீது போலீஸ் விசாரணை தொடங்கியது

முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லாவின் உரைக்கு எதிராக செய்யப்பட்ட புகார்கள்மீது டாங் வாங்கி போலீஸ் நிலையம் விசாரணையைத் தொடக்கியுள்ளது. விசாரணை அதிகாரி ஒருவர், முன்னாள் நீதிபதி உரையாற்றிய நிகழ்வில் செய்திசேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளரையும் தொடர்பு கொண்டார். அவரது உரைக்கு எதிராக ஆகக் கடைசியாக…