தபப223 பேரணி: தமிழர் தலைவராக இராமசாமி பிரகடனம் செய்யப்பட்டார்

தமிழர் பணிப் படை 223 பேரணி நேற்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மாலை மணி 6.30க்கு மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது. 1,000 க்கு மேற்பட்டோர் அப்பேரணியில் பங்கேற்றனர். சங்கே முழங்கு என்ற பாடலுக்கான நடனத்துடன் பேரணி தொடங்கியது. மேடையில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி.…

தபப223 பேரணி: ஏன் ராஜபக்சேயை தடுத்து நிறுத்தவில்லை?

சிறீலங்கா அதிபர் ராஜபக்சே மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் இஸ்லாமிய பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் இதில் கலந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார். தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மலேசிய நாட்டில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம். அவர் இந்நாட்டிற்கு வருகை அளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்க…

தபப223 பேரணி: வேட்பாளராகும் வாய்ப்பை வலுப்படுத்துவதற்கு அல்ல

தமிழர் பணிப் படை (தபப) நேற்று (223) ஒரு பெரும் பொதுக்கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை மணி 6.30 க்கு அப்பொதுக்கூட்டம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் தொடங்கியது.…