நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் முஸ்லிம்கள் சமய துரோகிகள் என அறிவிக்கப்படும் அபாயம்

1-muftiமுன்னாள் ஜோகூர் முப்தி முகம்மட் நூ காடுட்,  ‘அல்லாஹ்’ விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகக் கேள்வி எழுப்பும் முஸ்லிம்கள் காபிர்களாக அல்லது சமய துரோகிகளாக அறிவிக்கப்படும் அபாயம் உண்டு என எச்சரித்துள்ளார்.

தீர்ப்பை எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இழிவான குணமுடையவர்கள் என்றும் இப்போது ஜோகூர் இஸ்லாமிய மன்ற ஆலோசகராகவுள்ள நூ உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.

TAGS: