மஇகா ரமணன் பதவி விலகல்

ramananமஇகா  தலைமை பொருளாளர்  ஆர். ரமணன், நான்காண்டுகளுக்குமுன்  உளவியல்  மருத்துவர்  ஒருவரிடமிருந்து   ரிம5 மில்லியன்  மோசடி  செய்து   பெற்றதாக அண்மையில்  உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத்  தொடர்ந்து  பதவி  விலகினார்.

தீர்ப்பை  எதிர்த்து  ரமணன்  மேல்முறையீடு  செய்துள்ளார். அதில்  முடிவு  தெரியும்வரை  அவர்  பதவி  விலகி  இருப்பதாக  உத்துசான்  மலேசியாவின்  குறுஞ்செய்தி  ஒன்று  கூறியது.