கிளந்தான் மாநிலத்தில் ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்க்கும் டிஎபிக்கு எதிராகத் தங்களுடைய சினத்தை வெளிப்படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகும் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கோலாலம்பூரில் கூறினார்.
இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டது. அதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம்பந்தமில்லை என்று அவர் வாதிட்டார்.
“சினம் மனித இயல்பு. இல்லை என்றால் நாம் மனிதர்கள் இல்லை. அல்லாவின் அனுமதி அடிப்படையில் நாம் சினத்தை வெளிப்படுத்துகிறோம்.
“டிஎபி ஹூடுட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. கிளந்தானில் அது அமலாக்கப்படுவதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிடுகிறது. (இஸ்லாத்தை காப்பதற்கான) கடப்பாடு நமக்கு இருக்கிறது. ஆகவே, நாம் கோபப்படுகிறோம்.
“நாம் கோபப்பட வேண்டும். முஸ்லிம்கள் என்றமுறையில், (இவ்விவகாரத்தில்) நாம் கோபப்பட்டாக வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.
ஹாடி.. டி.ஏபி விரும்பவில்லை சரிதான்..! அம்நோக்காரன் ஆதரவு எப்படி…?
அன்பே சிவம் என்று எங்க சமயம் சொல்லுது!. உங்க மதம்?.
கோபப்பட்டா, ISIS – க மாறலாமோ?
அட போடா லுசே
ஹாடி போன்ற விளகென்னைகள் இன்னும்
அரசியலில் இருக்கிறார்களா ?
இவருக்கு அல்லாஹ்வின் அனுமதி உண்டு… டி எ பி..க்கும் அல்லாஹ்வின் அனுமதி உண்டு என்பதை மறந்து விட்டானே இந்த மேதை…..
எங்கே மதமா! அம்பு,ஈட்டி,துப்பாக்கி,வெடிகுண்டு இன்னும் etc வையும் சேர்த்துக்குவோம்..
கோபப்பட்டு அழிந்துபோ !
ஒரு வேலை இனவாத DAP பக்கதானில் இருந்து விலகினால், மக்கள் கூட்டனிக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும்…ஆட்சி அமைக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்..
இந்நாட்டில் இனவாதமில்லாத ஒரே கட்சி “சாந்தி கட்சி”. நிச்சயமாக “சாந்தி கட்சி” கரையேறாது காரணம் இந்நாட்டு அரசியல் இன்னமும் இனவாதத்திலேதான் ஊறி போயிருக்கு.
பசு தோல் போட்றிய கழுதை .
இது கலியுகம். எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு மயிரும் புடுங்க போவதில்லை. சுயனலமாகதான் வாழ்வார்கள். அவதிபடுவது ஏழை மக்கள்தான். எல்லாம் அவன் செயல்.
ஹடி அவர்கள் அம்னோவில் சேர்ந்து ஹுடுட் சட்டத்தை அமல் படுத்தலாமே ? எதுக்கு சீனனோடு வம்பு ? pkr ரில் இருந்து பாஸ் கட்சியை கழட்டி விடும் வரை தொந்தரவு நீடிக்கும் !
சாந்தி, உங்களுடையே நிலை பாடு தான் என்னே?
ஏன் இந்தே விதண்ட வாதம்?
ஒரு தலைவர் மற்றவர்களுக்கு உதரணமா இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு காந்தி அடிகள்,நெல்சென் மண்டேலா போல.ஆனால் இவரோ நாம் கோவப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்!தலைவர் என்ற பொறுப்பு இல்லாமல் பேசுகிறார்.
உலா-மாக்கள்!
“சினம் மனித இயல்பு. இல்லை என்றால் நாம் மனிதர்கள் இல்லை.”
அப்ப நீங்க ‘குறை உடைய மனிதர்’ என்று ஒப்புக் கொள்கின்றீர்கள்!. குறை உடைய மனிதர் பிறருக்கு தலைவனாக இருந்து வழி நடத்த முடியாது என்றும் ஒப்புக் கொள்ளுங்கள். அதனால் தன்னை ‘உலாமா’ என்று சொல்லிக் கொள்வதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களது குறையை உங்களாலேயே தீர்த்துக் கொள்ள முடியாது என்பது உங்களுக்கே தெள்ளத் தெளிவாகத் தெரியும் பொழுது அல்லாவை ஏன் சப்பைக் கட்ட அழைக்கின்றீர்கள்?. உங்களுக்கு நல்வழி காட்ட அல்லாவை அழையுங்கள். அதுவே நியாயமானது.
“அல்லாவின் அனுமதி அடிப்படையில் நாம் சினத்தை வெளிப்படுத்துகிறோம்.”
இதைத்தானே ISIS – காரர்களும் சொல்லுகின்றார்கள். அப்புறம் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேற்றுமை?. இப்ப இந்த நாட்டில் ISIS – யைக் கொண்டு வெறியாட்டம் ஆட, ‘ஆம்ஸ்ட்றாங்கே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா’ என்று ஆராத்தி எடுத்து வரவேற்கின்றீர்களா?. என்ன தலைவனோ?, என்ன தலைமையோ? உலகம் சிரிக்குது உன்னைப் பார்த்து.
இப்படியே இனவாதம்பேசிக்கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை டி ஏபி யை கழற்றி விட்டு அம்நோவுடன் சேர்ந்து கும்மி அடிங்களேன் குருடும் குருடும் குருட்டாட்டம் போடா சரியாக இருக்கும் !!
அன்வார் மாமா மட்டும் DAP போன்ற இனவாத கட்சிகளுடன் சேராதிருந்தால்…மலாய்காரன் ஒட்டு மாமாவுக்கு போயிருக்கும்…ஓரளவுக்கு சாதனை செயதிருக்கலாம்..பினாங்கில் இனவாத விஷத்தை அள்ளி தெளிக்கிறான் இந்த DAP …
எவன் பதவிக்கு வந்தாலும் அவன் அவன் இனாதுக்கு தான் செய்வான். BN ஆளும் மாநிலங்களை பார்க்கிலும் பினாங்கில் தமிழர்கள் முன்னேறியே இருகிறார்கள். DAP பரிந்துரைத்தே தமிழ் இடை நிலை பள்ளியையும் நிராகரித்தது BN . சற்று சிந்தித்து பேசினால் வேண்டா வெறுப்புகளை தவிர்க்கலாமே…
ஏறக்குறைய பதினைந்து நூற்றாண்டுகலுக்க்கு முன் மிருகதனதோடு வாழ்ந்த இவர்களை நல்வழி படுத்த உருவாக்கபட்ட இந்த சட்டத்தை இப்பொழுது இங்கு அமுல் படுத்த விரும்பும் அடி இவர்கள் இன்னும் மனித தன்மைக்கு வரவில்லையோ ??????????
கடவுளை அரசியலில் இழுக்கிறான் பாரு கேடு கெட்ட ……………..