நாட்டின் பேரும்பகுதியைச் சூழ்ந்து கொண்டிருக்கும் புகை மூட்டத்தால் ஒன்பது மாநிலங்களில் கடலில் பார்க்கும் தூரம் வெகுவாகக் குறைந்து விட்டது என்றும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பார்க்க முடிகிறது என்றும் வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
ஜோகூர், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், சர்வாக் ஆகியவை பாதிக்க்கப்பட்ட மாநிலங்கள் என அது ஓர் அறிக்கையில் கூறியது.
“இந்நிலவரம் திசைகாட்டும் கருவிகளைக் கொண்டிராத கலங்களுக்கு ஆபத்தாகும்”, என்று அது கூறிற்று.
இனப் பகை மூட்டத்தால் இந்நாட்டில் மனித நேயம் குறைந்து விட்டது.
மலேசியா அரசு ஆதரவு செம்பன்னை நிறுவனம் புகை மூட்டத்துக்கு
காரணம் ஆதலால் கண்டிப்பு அல்லது நடவடிக்கை இல்லை.
.