நஜிப்: விரைவில் 2020-க்குப் பிந்திய திட்டம் மீதான கலந்துரையாடல்

20202010-க்குப்  பிந்திய  திட்டம்மீதான  கலந்ந்துரையாடலும்  விவாதங்களும்  விரைவில்  தொடங்கும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். அப்போதுதான்  அதன்  இலக்கை  அடையும்  முயற்சிகளை  அடுத்த  ஒன்றிரண்டு  ஆண்டுகளில்  தொடங்க  முடியும்.

2020-க்குப்  பிந்திய  திட்டத்தை  உருவாக  2020-வரை  காத்திருக்க  முடியாது  என்றாரவர்.

“அக்கலந்துரையாடலில்  அறிஞர்  பெருமக்கள், அரசு- சார்பற்ற  அமைப்புகள்  உள்பட  பல  தரப்பினரும்  கலந்துகொள்ள  வேண்டும்”, என்று  நஜிப்  வலியுறுத்தினார். .