கெடாவிலும் அம்னோ தொகுதித் தலைவர்கள் விலகுவார்கள்- முக்ரிஸ்

mukrizஜோகூரில்   நேற்று   அடிநிலை   தலைவர்கள்  இருவர்  கட்சியிலிருந்து   வெளியேறியதுபோல்    மேலும்    பல    தலைவர்கள்  விலகுவார்கள்   என  எதிர்பார்க்கப்படுகிறது.

கெடாவில்     “தொகுதித்    தலைவர்கள்  பலர் ”  வெளியேறுவது   குறித்து   ஆலோசித்துக்   கொண்டிருப்பதாக  தம்மிடம்  தெரிவித்திருப்பதாக     அம்மாநில    முன்னாள்   மந்திரி  புசார்   முக்ரிஸ்   மகாதிர்   கூறினார்.

“(தொகுதி)  ஆண்டுக்  கூட்டங்களின்போது    அறிவிப்புச்    செய்து  விட்டு    அவர்கள்  விலகுவார்கள்”,  என்றாரவர்.