பிஎன் உறுப்புக் கட்சிகள் இவ்வாரம் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்து 1965 ஷியாரியா நீதிமன்ற( குற்றவியல் நீதி)த் திருத்தச் சட்டம் அல்லது சட்டம் 355 குறித்து விவாதிக்கப் போவதாக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.
“நாங்கள் காத்திருப்போம். கூட்டம் நடந்த பின்னர்தான் எங்கள் நிலைப்பாடு தெரிய வரும்”, என நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சுப்ரமணியம் கூறினார்.
இரண்டு வாரங்களுக்குமுன் மஇகா நஜிப்பைச் சந்தித்தபோது அதன் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது என்றும் அதைப் பிரதமர் உணர்ந்து கொண்டார் என்றும் அவர் சொன்னார்.
அந்த சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படுமானால் நாங்கள் வெளியேறுவோம் என்று சொல்ல…….
ஒன்னும் புடுங்க முடியாது– டேய் உன்னை எல்லாம் அவன் ஒரு பொருட்டாக கருத்தவே இல்லை- எல்லாம் வேண்டா வெறுப்பாகவே உன்னை தன்னுடன் வைத்திருக்கிறான்– சும்மா நடிக்காதே டா