தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!

தூக்கமென்றால் தூக்கம் இது 54 ஆண்டு கால தூக்கம்… வாக்களிக்கும் போது நாம் விழிப்பாக இருந்து வாக்களிக்காததால் இன்று இந்த தூங்கு மூஞ்சி மன்னர்களின் ஆட்சியில் நம்ம நாடே தூங்கிட்டு இருக்கு… இவர்கள் விழிக்கும் முன் நாம் விழித்துக்கொண்டால் இவர்களின் தூக்கம் இனிமேல் வீட்டில்தான் ஆட்சியில் அல்ல. இல்லையென்றால் நம் உரிமைகளை இவர்களிடம் அடமானம் வைத்துவிட்டு இவர்களோடு சேர்ந்து நாமும் தூங்க வேண்டியதுதான்… சிந்திப்போமா!!!