நாடாளுமன்ற மக்களவை நாள் குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது

 

கடந்த அக்டோபர் 23 லிருந்து 25 நாள்களுக்கு நடைபெற்ற மக்களவைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நாள் குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு இதுதான் அதன் கடைசிக் கூட்டம் என்று பலர் கருதுகின்றனர்.

மக்களவையின் இக்கூட்டத் தொடரில் 13 மசோதாக்கல் சட்டமாக்கப்பட்டன.