கோவிட்-19: இன்று மதியம் நிலவரப்படி ஏழு புதிய மரணங்கள் மற்றும் 150 புதிய பாதிப்புகள்

கோவிட்-19: இன்று மதியம் நிலவரப்படி ஏழு புதிய மரணங்கள் மற்றும் 150 புதிய பாதிப்புகள்

கொரோனா வைரஸ் | கோவிட்-19லிருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். இது பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்டுள்ளது.

இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 34ஆகக் உயர்த்தியுள்ளதாக சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று நண்பகல் வரை 150 புதிய பாதிப்புகளையும் அவர் பதிவு செய்துள்ளார், இது மொத்த எண்ணிக்கையை 2,470ஆக உயர்த்தியுள்ளது.