பிஎஸ்எம் பக்காத்தானுடனான உறவுகளை மறுஆய்வு செய்யும்

1pasஇன்று தொடங்கிய  மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்)-இன் ஆண்டுக் கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தானுடனான உறவுகளையும் பேராளர்கள் ஆராயக்கூடும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் கூறினார்.

இந்த ஆண்டு சுமார் 300 பேராளர்கள் கலந்துகொள்ளும் அந்த மூன்று-நாள் ஆண்டுக்கூட்டம் கேமரன் மலையில் நடக்கிறது.

TAGS: