அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்கப் படாத மனித அவலங்களும்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்யக்கால் நினைவு நாள் இவ்வாண்டு ஜொகூரில் அடுத்த மாதம் 19ஆம் தேதி (19.05.2012) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அழிக்கப்படும் தேசிய விடுதலை போராட்டங்களும்; மீட்க படாத…