பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
தமிழ் ஆர்வாலரும் நடிகருமான மணிவண்ணனுடன் சிறப்பு நேர்காணல்
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழ் ஆர்வாலரும் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். தான் அரசியல் அனுபவம் கொண்டவனல்ல என்றாலும் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் போரை அவதானித்துக் கொண்டுவருபவன் என்றவகையில் தான்…


