தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம்!

தமிழகத்தின் புதுச்சேரியில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து, ஒரே இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் நோணாங்குப்பம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நோணாங்குப்பம் புதுக்காலனி, 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லிங்குசாமி,(வயது 28) டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி…

“ஏன் என்னை இன்னும் கைது செய்யவில்லை?” ஸ்டாலின் கேள்வி

"தெருவில் போன யாரோ கொடுத்த புகாரில், என் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த அ.தி.மு.க., அரசு, ஏன் இன்னும் என்னை கைது செய்யவில்லை,'' என, மதுரையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். "ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்பேன், மின்வெட்டை போக்குவேன் என, முதல்வர்…

தமிழர்கள் பிரச்னை, பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது : சந்திரிக்கா

தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி…

ஆப்கானின் முக்கிய இலக்குகள் மீது தாலிபன்கள் தொடர் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் இன்னும் சில மாகாணங்களிலும் தாலிபன் இயக்கத்தினர் ஒருங்கிணைந்த வகையில் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோவின் தலைமையகம், ஆப்கான் நாடாளுமன்றம் என முக்கிய பல இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள் கடந்த ஆறுமாதங்களில் அங்கு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல்களாக கருதப்படுகின்றன.…