காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம் தொடர்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை.…
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியிலிருந்து ராகுல்…
குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்…
ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்
இந்தியாவின் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் 54% அதிகரித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி மையங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஆனால் ஆராய்ச்சி தொடர்பான அனைத்திலும் இந்த வளர்ச்சி இல்லை என்பது கவலை அளிப்பதாக, ஆராய்ச்சி…
16.8 கோடி பேரின் தகவல்களை திருடி விற்க முயற்சி: ஹைதராபாத்தில்…
நாடு முழுவதுமுள்ள 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை திருடி விற்பதற்கு முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் நகரில் உள்ள 3 போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அடையாளம் தெரியாத சிலர் சமூகவலைதளங்கள்…
குழந்தைகள் இறப்புடன் தொடர்புடைய இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை…
உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் சிரப்கள் தயாரிக்கும் மரியன் பயோடெக் என்ற மருந்து நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய மருத்துவ பரிசோதனை முறைமைக்கு திருப்திகரமாக பதிலளிக்க முடியவில்லை எனவே மரியான் பயோடெக்…
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5 அம்ச…
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 140…
உலகின் மிக முக்கியமான கட்சி பாரதிய ஜனதா – அமெரிக்காவின்…
உலகின் மிக முக்கியமான கட்சி பாஜக என்று அமெரிக்காவின் முன்னணி நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘வால் ஸ்டீரிட் ஜர்னல்' நாளிதழ் செயல்படுகிறது. இந்தநாளிதழின் தலையங்க பகுதியில் கல்வியாளர் வால்டர் ரஸ்செல் மீட் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தேசிய நலன்கள்…
இந்தியாவில் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர்
இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.இந்த தொடர் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம்…
தலித்துகள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்கு பதிவு
நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தலித் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகி உள்ளன.…
இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கொரோனா பாதிப்பு: 4…
இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில 918 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின்…
லண்டன் தூதரக்கத்தில் அவமதிக்கப்பட்ட இந்திய தேசியக்கோடி
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் திரண்ட காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.இதேவேளை, லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான்…
இந்தியாவில் YouTubeஐப் பார்த்துக் கள்ளப்பணம் அச்சடித்தவர் கைது
இந்தியாவில் YouTube-ஐப் பார்த்துக் கள்ளப்பணம் அச்சடித்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயது அப்துல் ராகிப் டில்லியில் உள்ள அவரது வீட்டில் பணத்தை அச்சிட்டதாய்ச் சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டுக் காவல்துறை கூறியது. அவரிடம் இருந்த கள்ளப்பணத்தின் மதிப்பு சுமார் 38,000 ரூபாய் என்று நம்பப்படுவதாக Hindustan…
காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது
அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில்…
‘சிஸ்டர் சிட்டி’ மோசடி – 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய…
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகரை ஏமாற்றியதற்காக நித்யானந்தா மற்றும் அவரது கற்பனை நாடான "கைலாசா" மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார்.…
உணவு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவும் – பிரதமர்…
சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக…
சாட் – ஜிபிடிக்கு போட்டியாக சீனா புதிய மென்பொருள் அறிமுகம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓப்பன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடி மென்பொருளை அறிமுகம் செய்தது. இணையப் பயன்பாட்டில் சாட்ஜிபிடி பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது. தொழில், மருத்துவம், கல்வி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, மென்பொருள், நீதி, போக்குவரத்து, தயாரிப்புத் துறை,…
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு: 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை…
ஆபரேஷன் ஹிம்ராஹத் என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி அங்குள்ள சாங்கு ஏரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின்…
போலி கல்லூரி சேர்க்கை கடிதம் – கனடாவில் இருந்து 700…
சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கனேடிய கல்வி நிறுவனங்களுக்கான அனுமதிக் கடிதங்கள் கனேடிய விசாவைப் பெறுவதற்காகப் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. கனேடிய எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் இந்த மாணவர்களை நாடு கடத்துகிறது; இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக…
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? வைரல் செய்தியை மறுத்த…
நோபல் கமிட்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய…
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – தடுப்பு…
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மத்தியசுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமாருக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த சில நாட்களாக…
டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் அமைச்சருக்கு…
டெல்லியில் ஏப்ரலில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, இந்தியா, ரஷ்யா கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய…
இந்திய விமான நிறுவனங்கள் மீது 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள்
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் மீது 4,700-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் மீது மொத்தம் 4,733 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பயணிகளின் உடமைகளுக்கு ஏற்படும் சேதங்கள், பயணிகள்…
மெக்மோகன் கோடு சர்வதேச எல்லையாக ஏற்பு : அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே…
அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது. அமெரிக்க செனட் சபையில் செனட் உறுப்பினர்கள் பில் ஹேகர்டி, ஜெப் மெர்க்லி ஆகியோர் இருதரப்பு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு…
எச்3என்2 வைரஸ் காய்ச்சல் – 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு…
இன்ஃப்ளூயன்ஸா ஏ என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் இவ்வகை வைரஸ்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்த வயது பிரிவில் உள்ள குழந்தைகள்தான் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அதிக…