நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த பெரிய கவுரவம்

1947-ல் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல், அதே மரபுப்படி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டு, அதை அவர் நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார். இதில் அரசியல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி (தமிழகம்), இல.கணேசன் (நாகலாந்து), தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா), மத்திய…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமாகிய வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழையும் முயற்சியில் ஒருவர் டிரக்கை ஓட்டிவந்தார். அவரைத் தடுத்து விசாரித்தபோது அவர் இந்திய வம்சாளியைச்…

ஹிஜாப் தடை செய்யும் சுற்றறிக்கையை கர்நாடக அரசு திரும்பப் பெறலாம்;…

ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு முந்தைய ஆட்சியில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித்…

தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி: பிரதமர் நரேந்திர மோடி

மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் பேசுகையில், தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி எனத் தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு…

சிங்கப்பூர் வர்த்தகத் துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரு நாடுகளுடனான தமிழகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம்…

ஆஸ்திரேலிய வர்த்தகத்திற்காக பெங்களூருவில் தூதரகம்; பிரதமர் அல்பானிஸ்

இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் நடைமுறைகளுடன் வர்த்தக இணைப்பிற்காக பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம் ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் அல்பானிஸ் இன்று பேசியுள்ளார். பிரதமர் மோடி ஜப்பானில் கடந்த 19-ந்தேதி தொடங்கி, மேற்கொண்ட 3 நாள் சுற்றுப்பயணத்தில் ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று விட்டு, பின்னர்…

நிர்வாக வசதிக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ்…

ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ரூ.2,000 திரும்பப் பெறுதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை மற்றும் எஸ்பிஐயின்…

ஈட்டி எறிதல் – உலகின் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.…

இரு சமூகத்தினர்மோதலால், மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டேய் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3ம் தேதியன்று குக்கி பழங்குடியின அமைப்பு சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும்,…

ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கு – பதிலளிக்குமாறு பிபிசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம்…

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆவணப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் பிபிசி செய்தி நிறுவனம் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற 2 பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து உதவிகளும் செய்ய தயார்:…

போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ரஷியா - உக்ரைன் இடையேயான போர் இன்று 451வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி…

ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறும் அறிவிப்பு – மத்திய அரசுக்கு…

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: ரூ.2,000 நோட்டுகள் பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. என்று 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே கூறினோம். தற்போது நாங்கள் சொன்னது சரி என்று நிரூபித்துள்ளனர்.…

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறள் வெளியீடு

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி. ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் மோடி…

கர்நாடகாவின் 24-வது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் முத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்றது. முதலில் முதல்-மந்திரியாக சித்தராமையா,…

‘பிரச்சினைக்குரிய பகுதியை’ காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு…

பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஜி20 மாநாடு நடத்துவதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான…

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் – இந்திய ரிசர்வ் வங்கி…

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில்…

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,…

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார்

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பார் என்றும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் காங்கிரஸ் கட்சி இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூறுகையில், "சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் ஒரே…

மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த…

உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் இசைவு தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில்…

உடல் எடையை குறைக்க முடியாத போலீஸாருக்கு விருப்ப ஓய்வு –…

உடல் எடையைக் குறைக்க முடியாத போலீஸார் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார். அசாம் மாநில காவல்துறையில் அதிரடி சீர்திருத்தங்களைக் கொண்டு வர முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா முடிவு செய்துள்ளார். அதன்…

இந்திய பயணிகளின் விருப்பமான நாடு

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் விருப்பமான நாடாக பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ள 90 நாட்களுக்கான ஷெங்கன் விசா வழங்கப்படுகிறது. கடந்த 2022-ல்…

இந்துக்களை மதமாற்றம் செய்யும் எச்யுடி இஸ்லாமிய அமைப்பு

பிரதேசத்தில் செயல்படும் எச்யுடி இஸ்லாமிய அமைப்பு இந்துக்களை மதமாற்றம் செய்து வருவதாக மாநில தீவிரவாத தடுப்புப் படை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் (எச்யுடி) என்ற பழமைவாத இஸ்லாமிய அமைப்புக்கு சீனா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 16 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு மத்திய…

தெலங்கானாவில் பாக்ஸ்கான் புதிய தொழிற்சாலை – ரூ.4,000 கோடி முதலீட்டில்…

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து அளிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் தெலங்கானாவில் புதிய ஆலை அமைக்க முன்வந்துள்ளது. ஹைதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொங்கர் கலான் என்ற இடத்தில் பாக்ஸ்கான் இந்த ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக, 500 மில்லியன் டாலரை (ரூ.4000 கோடி) அந்த நிறுவனம் முதலீடு…