கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட்…
மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். சிலருக்கு விவசாயத்தில், பெரிய தொழில் அதிபராக இப்படி அடுக்கி கொண்டு போகலாம். அந்த வகையில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மும்பை, விவசாயி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும்…
தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்
சென்னை : இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய நிறுவனம் இணைந்து, நாகை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப்.,17) அடிக்கல் நாட்டுகிறார். நாகை மாவட்டத்தில், இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலிய…
இந்த உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும்
நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம். கொரோனா வைரஸ் பீதியால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளை நிறைய பேர் தேடிப்பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே…
இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1.25 சதவீதமாக குறைவு
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 6 லட்சத்து 33 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 9,121 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 9 லட்சத்து…
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல்,…
தூத்துக்குடி அருகே இன்று காலை விபத்து- சரக்கு வாகனம் கவிழ்ந்து…
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடியில் இன்று காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். கால்வாயில் இருந்து சரக்கு வாகனத்தை ஜே.சி.பி. மூலம் மீட்பதை படத்தில் காணலாம். நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளை சேர்ந்த…
கொரோனா மீட்பில் இந்தியா முதல் இடம்; மத்திய சுகாதார அமைச்சகம்…
இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது. புதுடெல்லி, கொரோனா வைரசின் மோசமான பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே…
எனது தமிழக பயணம் மறக்க முடியாதது – பிரதமர் மோடி…
எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார். புதுடெல்லி, தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலானதிட்டங்களை பிரதமர்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் 108 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24…
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி…
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலாகி உள்ளதாக அறக்கட்டளை உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். பெங்களூரு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி…
25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி – மத்திய…
25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1.05 கோடி கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த மாதம்…
8-ம் வகுப்பு மாணவன் புகார்: மரம் வெட்டியவருக்கு 62 ஆயிரம்…
ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் மரத்தை வெட்டியவருக்கு,அம்மாநில வனத்துறை 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்ததுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரி கூறிஇருப்பதாவது: தெலங்கானா மாநிலத்தில் மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக…
கேரளாவில் தனியார் டியூசன் மையத்தில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா
கேரளாவில் ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த டியூசன் மையத்தில்…
சென்னையில் 41 சதவீதம் பேரை கொரோனா தொற்று தாக்கியது- தமிழக…
கொரோனா பரிசோதனை தமிழ்நாட்டை பொருத்தவரை நகர பகுதிகளில் 36.9 சதவீதம் பேருக்கும், கிராம பகுதிகளில் 26.9 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சத்து 42 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. முறைப்படி நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால்…
இந்திய-அமெரிக்க ராணுவங்கள் ராஜஸ்தானில் கூட்டு ராணுவ பயிற்சி
ராஜஸ்தானில் இந்திய-அமெரிக்க ராணுவங்கள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூர், ராணுவங்களுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டத்தின்படி, 16-வது முறையாக நடைபெறும் ‘யுத் அப்யாஸ்’ (யுத்த பயிற்சி) என்ற கூட்டு ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் கடந்த 5 ஆம் தேதி இந்தியா வந்தனர். அவர்களை…
இந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு-…
நீட் தேர்வு மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: எம்.பி.பி.எஸ். படிப்பின் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான…
ஓசூர் ரோஜா மலர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி பாதிப்பு- விவசாயிகள் கவலை
ஓசூர் ரோஜா மலர்கள் காதலர் தின கொண்டாங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யும் மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியானது நல்ல மண்வளம் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி…
அரசு ஊழியர்கள் இனி 60 வயதில் ஓய்வு; விரைவில் அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக ஓய்வு…
இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்- ஆய்வு…
கொரோனா வைரஸ் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன. புதுடெல்லி: ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா என்பதை…
டெல்லியில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பு
பள்ளிக்கு வந்த மாணவிகள் டெல்லியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர்…
ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு
சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான…
விவசாயிகள் குவிவதை தடுக்க எல்லையில் தற்காலிக சுவர்
புதுடில்லி : டில்லியின் சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் நோக்கில், இரும்பு கம்பிகளால் தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், இரண்டு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன், மத்திய அரசு,…