செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்புநிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.…
இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும்” –…
இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு மாலத்தீவு மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுக் கொண்டார்.…
இறுதிப் போட்டிக்காக பிரம்மாண்டமாக தயாராகும் நரேந்திர மோடி மைதானம்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு…
நான் சிறையில் இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சி 2024 தேர்தலில்…
நான் கைது செய்யப்பட்டாலும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் சிறை செல்வதற்கு தயங்கவில்லை என்றும் தெரிவித்தார். டெல்லியிலுள்ள தியாகராஜ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள்…
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் போலி வீடியோக்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் போலி வீடியோக்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கேத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை…
சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை காப்பாற்ற அமெரிக்க இயந்திரம்…
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட…
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை…
நிஜார் கொலை வழக்கில் கனடா ஆதாரம் கொடுத்தால் விசாரணைக்குத் தயார்…
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கனடா உரிய ஆதாரம் கொடுத்தால் விசாரணை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஊடகப் பேட்டி ஒன்றில் அவர், "நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை பலமுறை கனடாவிடம் எடுத்துரைத்துவிட்டோம். கனடாவின் அரசியல் இந்தியாவில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சக்திகளுக்கு…
பாஜக வெற்றி பெற்றால் அதானிக்கே வளர்ச்சி கிட்டும் – ராகுல்…
ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், அதானிக்கே வளர்ச்சி கிட்டும்; ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சுரு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ராகுல்…
குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நேற்று முன்தினம் மாலை பிஹாரை சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் 2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்கமடைந்தனர். அவர்களை காப்பாற்றச் சென்ற மற்ற2 தொழிலாளர்களும் மயங்கி…
மியான்மர் கிளர்ச்சியாளர்கள் இந்தியாவுடனான எல்லையை கட்டுப்படுத்த முயற்சி
மியான்மரின் சின் மாநிலத்தில் உள்ள ராணுவ எதிர்ப்புப் போராளிகள், தொலைதூர மலை எல்லையில் உள்ள இரண்டு இராணுவக் காவல் நிலையங்களை கையகப்படுத்தியதன் மூலம் ஆரம்பகால வெற்றியை ருசித்த பிறகு, இந்தியாவுடனான நுண்துளை எல்லையின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று மூத்த கிளர்ச்சித் தளபதி கூறினார். ஜுண்டா…
கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞருக்கு…
கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அசாஃபக் அலம் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கொச்சி மாவட்டம், அலுவா பகுதியில் உள்ள மொகத் பிளாசாவில் பிஹாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவர் கடந்த ஜூலை மாதம் அறை…
இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் ட்ரோன் அச்சுறுத்தல் குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2019 முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த…
உத்தராகண்டில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து
உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டு சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும்விதமாக…
சென்னையில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு
தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற…
இருள் விலக்கி துன்பங்களை நீக்கும் தீப ஒளி: தலைவர்கள் வாழ்த்து
தீபாவளியை முன்னிட்டு, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): "மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை…
ஏழைப் பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி –…
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதுகலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. தலைநகர்…
பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக ஐந்து பேர் மீது என்ஐஏ…
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்புத் தஹ்ரீர் (ஹூட்) உடன் தொடர்புடைய 17 பேர் மற்றும் இரண்டு தனித்தனி வழக்குகளில் ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு விசுவாசமாக இருந்த ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஹிஜ்ப்-உத்-தஹ்ரிர் என்பது ஒரு தீவிரக் குழுவாகும், இது ஷரியா அடிப்படையிலான இஸ்லாமிய தேசத்தை…
ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த தைவான் அரசு திட்டம்
கிழக்கு ஆசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக ராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு பாராட்டி வருகிறது. தைவானில் உற்பத்தித் துறை, வேளாண்மை, மீன் பிடித் துறையில் தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு…
ஜிஎஸ்டி வரியல்ல, சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் – ராகுல்…
ஜிஎஸ்டி என்பது வரியல்ல என்றும், அது சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாட்னா நகரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “மிகப்…
ஏர் இந்தியா விமானத்துக்கு குர்பத்வந்த் மிரட்டல் விடுத்த விவகாரம்: மிக…
ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்ட வீடியோ இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல்…
டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும்
பஞ்சாப் உள்ளிட்ட டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்…
இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மலேசியா நடவடிக்கை
இந்தியாவின் யுபிஐ மற்றும் ரூபே பரிவர்த்தனை சேவையை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் பரிவர்த்தனை கட்டமைப்பில் மாற்றம் செய்யும் நடவடிக்கையில் மலேசியா அரசு இறங்கியுள்ளது. மேலும், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த, உள்நாட்டு கரன்சியில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் மலேசியா பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மலேசிய வெளியுறவுத் துறை…
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆந்திராவில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி வகித்தபோது, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் முதலீடுசெய்ததாக இப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வருமானத்துக்கு மேல் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு, தற்போதைய…