பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
இலங்கையில் இராணுவப் படைத் தளத்தை நிறுவுகிறது சீனா!
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய…
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம் : கருணாநிதி…
"தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்" என்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி. சென்னையில் நேற்று தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேசியதாவது: "தி.மு.க., ஆட்சியில் தை முதல் நாள் தான்…
ராஜபக்சே மற்றும் பாலஸ்தீன தலைவருக்குமிடையே விசேட சந்திப்பு
இரண்டு நாள் அதிகாரப்பூர்வமாக பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள பாலஸ்தீன குடியரசுத் தலைவருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.. நேற்றிரவு இலங்கை வானூர்தி நிலையத்தை சென்றடைந்த பலஸ்தீனத் தலைவர் முஹமட் அப்பாஸ் மற்றும் அந்நாட்டு முக்கியஸ்தர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,…
டத்தோ தனேந்திரன் + டத்தோ நல்லா = சமுதாயம் ???
அனைத்துலக விமான நிலயத்தில் தமிழ் மொழியை பயணிகள் அனைவரின் காதிலும் தேனாய் பாய யார் காரணம்? என்றக் கயிறிழுக்கும் போட்டி இன்று இரண்டு டத்தோக்களுக்கும் ந(ல்லா)ன்றாகவே அரங்கேறியுள்ளது. சக்தி அறவாரியத்தின் சார்பாக (கவனிக்க இதன் தலைவர் டத்தோ தனேந்திரன் அவர்கள்) பிரதமர் அவர்களின் தனிப்பட்ட முறையில் வழங்கிய பணமுடிச்சால்…


