தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; பின்னணியில் அரசியல்வாதி

இலங்கையின் தெற்கே காலி - திலிதுற தோட்டத்தில் புத்தாண்டு நாளன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகளோடு வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து…

தமிழீழம் தொடர்பில் வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பொன்றை இலங்கையில் அனைத்துலகம் நடத்த வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேல்பட்ட கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கை மனுவொன்றை குறித்த அமைப்பு அமெரிக்க அரச துறைக்கு…