95 சதவீதம் பேரை குடியமர்த்தி விட்டோம்: பாசில் ராஜபக்ஷே தகவல்

"இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஓடியவர்களைத் தவிர, மற்றவர்களில் 95 சதவீதத்தினர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்' என, இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே கூறினார். இலங்கையில் கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும்…

சுனாமி எச்சரிக்கை கருவி திருட்டு: இலங்கை மீனவர்கள் 5 பேர்…

இந்தியப் பெருங்கடல் பகுதியில், சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்த, மிதவைக் கருவியை திருடியதாக, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2004ல் டிசம்பரில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி தாக்கியதில், தமிழகம் மட்டுமின்றி, இலங்கையிலும் பேரழிவு ஏற்பட்டது. இதில், 31 ஆயிரம்…

ஆப்கனில் பெண்கள் படிக்கத்தடை: குடிநீரில் விஷம்

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என…

நம் மக்கள் பிச்சைக்காரர்களா?

பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற 'ஒரே மலேசியா' உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில்…