மலேசியா வெளிநாட்டு தொழிலாளர் நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் 10 அளவுகோல்களை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, ஒரு புதிய சிண்டிகேட் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள்குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு நேபாளக் குழு ஒன்று மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நேபாள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமைகள் சங்கத்தின் துணைத் தலைவர் சுஜித் குமார் ஸ்ரேஸ்தா, இதுவரை,…
“வெளிநாட்டில் பிறந்த மலேசிய தாய்மார்களின் குழந்தைகளுக்கு விரைவில் தானாகக் குடியுரிமை…
மலேசியப் பெண்கள் வெளிநாட்டினரை மணந்தால், வெளிநாட்டில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்குத் தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்கும் செயல்முறை தீவிரமாக நடைபெற்று வருகிறது, அடுத்த ஆண்டு மத்தியில் இதை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மலேசிய தாய்மார்கள் விரைவில் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். புதிய பதிவு படிவங்களைத் தயாரித்தல், அமைப்பு…
























