அந்த 36 வயது வியாபாரி, விளையாட்டு மைதானத்திலோ அல்லது சுூராவில் தொழுகை முடிந்த பிறகோ பாதிக்கப்பட்டவர்களை அணுகியதாக நம்பப்படுகிறது. மலாக்கா காவல் துறைத் தலைவர் ஸுல்கைரி முக்தார் கூறுகையில், சந்தேகநபர் நேற்று மாலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார். மலாகா மாநிலத்தின் துயோங் மற்றும் தெலோக்…
ஊழல் தொடர்பான சிறப்புக் குழுவில் மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்
ஊழல் தொடர்பான சிறப்புக் குழுவில் மூன்று புதிய உறுப்பினர்களை நியமிப்பது, ஒருமைப்பாடு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள்மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழல் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள்குறித்து பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதிலும், எம்ஏசிசியின் ஆண்டு அறிக்கையை மதிப்பாய்வு…
மே 6 நள்ளிரவில் விண்கல் மழை உச்சத்தை எட்டும் என்று…
மலேசிய விண்வெளி நிறுவனம் (Malaysian Space Agency) படி, எட்டா அக்வாரிட்ஸ் விண்கல் மழை நள்ளிரவில் (மே 6) சூரிய உதயத்திற்கு முன் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சராசரியாக மணிக்கு 50 விண்கற்கள் விழும். இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில், மைசா ஏப்ரல்…
பமீலாவைக் கடத்தியவர்கள் காவல்துறையினர் உடையில் இருந்ததாக ஓட்டுநர் கூறியதை காவல்துறையினர்…
பமீலா லிங்கை ஏப்ரல் 9 ஆம் தேதி கடத்திய நபர்கள் காவல்துறையினர் உடையில் இருந்ததாகக் கூறப்படும் புகாரைப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்திற்கு லிங்கை அழைத்துச் சென்ற இ-ஹெய்லிங் வாகனத்தின் ஓட்டுநர் ஒரு போலீஸ் புகாரில் இந்தக் கூற்றைக் கூறியதாகக் கோலாலம்பூர்…
வலுவான பொருளாதார அடிப்படைகளுடன் அமெரிக்க வரிகளைச் சமாளிக்க முடியும் என்ற…
அமெரிக்காவின் வரிகளைத் தொடர்ந்து உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைத் தாண்டி மலேசியாவின் வலுவான பொருளாதார அடிப்படைகள் நாட்டை வழிநடத்த உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் சீர்திருத்தங்கள், உலகளாவிய பொருளாதார சவால்களைத் தாங்கும் நாட்டின் திறனை வலுப்படுத்தும் மற்றும் எதிர்கால நிச்சயமற்ற…
காஷ்மீர் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் மலேசியா பயணத்தை ஒத்திவைத்தார்
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மலேசியாவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். நேற்று ஒரு தொலைபேசி அழைப்பின்போது ஷெபாஸ் இந்த முடிவைத் தன்னிடம் தெரிவித்ததாகப் பிரதமர் அன்வார்…
இன்னும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் தான் உள்ளது, ஆனால் அமெரிக்கா 24…
பரஸ்பர வரிவிதிப்பு குறித்து மலேசியாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், மலேசியா மீது விதிக்கப்பட்ட 24 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். “இரு தரப்பினராலும் எந்த…
சர்ச்சைக்குரிய தொகுதி தேர்தல் முடிவுகளை பிகேஆர் ஏற்றுக்கொள்ளும் – கட்சி…
சர்ச்சைக்குரிய தொகுதி தேர்தல் முடிவுகளின் முடிவை ஏற்க பிகேஆரின் தற்போதைய மத்திய தலைமைக் குழு முடிவு செய்துள்ளதாகக் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இன்றிரவு குழு கூடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ராம்லி கலந்து கொண்டார். தேர்தல் முடிவுகள் - ஒழுங்கற்ற…
DAP- இல் MCA இணைய வாய்ப்பில்லை – லோக்
MCA தனது கட்சியின் ஒரு பகுதியாக மாறும் எந்தச் சூழ்நிலையும் இல்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார். BN உறுப்புக் கட்சி கலைந்து டிஏபியில் இணைய வேண்டும் என்று டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்ததற்கு பதிலளிக்கும் விதமாக இது வந்தது. கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர்…
கடந்த காலத்தில் மலாய் முதன்மையான நிலைப்பாடு, இப்போது PN அனைத்து…
பெரிகத்தான் நேஷனலின் மலாய்க்காரர் அல்லாத ஈர்ப்பை அதிகரிக்கும் முயற்சியாக, மலாய்க்காரர்கள் முதலில், மலேசியர்கள் இரண்டாவதாக இருப்பது குறித்த தனது கடந்தகால கருத்துக்களிலிருந்து பெரிகத்தான் நேஷனல் தலைவர் முகைடியாசின் விலகி உள்ளார். இன்று ஷா ஆலமில் உள்ள மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை விழாவில் பேசிய முன்னாள்…
DAP உடன் இருந்ததை விட இப்போது PAS அதிக வெற்றியைப்…
பாஸ் இஸ்லாமியக் கட்சியால் டிஏபி உடன் இருந்து முன்னேற முடியாது என்ற கூற்றைப் பாஸ் பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசன் மறுத்துள்ளார். மாறாக, டிஏபியுடன் பிரிந்த பிறகு பாஸ் அதிக வெற்றியைக் கண்டுள்ளது என்று கோத்தா பாரு எம்.பி. கூறினார். "நாங்கள் பக்காத்தான் ராக்யாட்டில் டிஏபி உடன் இருந்தபோது,…
மருந்து விலைகளைக் கட்டாயமாகக் காட்சிப்படுத்துவது நுகர்வோர் உரிமைகளை வலுப்படுத்துகிறது –…
மருந்து வெளிப்படைத்தன்மை விலை பொறிமுறையை அமல்படுத்துவது, சுகாதாரத் துறையில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நுகர்வோரின் அதிகாரமளிப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத் தக்க நடவடிக்கையாக ஒரு அரசு சாரா நிறுவனம் பாராட்டியுள்ளது. பினாங்கு நுகர்வோர் சங்கத் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர்(Consumers’ Association of Penang president Mohideen…
அம்னோவை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாகப் பெர்சத்துவிலேயே ஏன் இணையக் கூடாது…
பெர்சத்துவை கலைத்துவிட்டு அம்னோவில் சேர வேண்டும் என்ற அம்னோ சங்கத்தின் ஆலோசனையைப் பெர்சத்து தலைவர் முகைடின்யாசின் நிராகரித்துள்ளார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அது நேர்மாறாக இருக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். அம்னோவை விடப் பெர்சத்துக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர் என்பதை கிளப்பின் செயலாளர் முஸ்தபா…
கொசோவோ குடிமக்களுக்கு மலேசியா விசா விலக்கு அளித்ததை கொசோவோ ஜனாதிபதி…
கொசோவோவின் அனைத்து குடிமக்களுக்கும் 30 நாட்கள்வரை விசா இல்லாத நுழைவு வழங்கும் மலேசியாவின் முடிவு, இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் அதிகரிக்கும் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது அரசாங்கங்களுக்கிடையேயான ஈடுபாடுகளை ஆழப்படுத்துவதோடு, இருவழி வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், கலாச்சாரம், கல்வி மற்றும்…
முட்டை விலையில் ‘நியாயமற்ற ஏற்றத்தாழ்வு’ நிலவும் நிலையில், அரசாங்கத்தின் முன்னுரிமைகள்…
சபாவிற்கும் தீபகற்ப மலேசியாவிற்கும் இடையிலான விலைகளில் கடுமையான வேறுபாடு இருப்பதைக் காரணம் காட்டி, கிரேடு ஏ, பி மற்றும் சி முட்டைகளுக்கான மானியங்களைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை வாரிசான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எலோபுரா பிரதிநிதி கால்வின் சோங், இந்த நிலைமையை "வெளிப்படையான மற்றும்…
போராட்டப் பேரணியில் ஓய்வூதியதாரர்கள்
மே 31 அன்று நடைபெறும் போராட்டப் பேரணியில் ஓய்வூதியதாரர்கள் (பென்சன் பெருபவர்கள்) கலந்து கொள்ள உள்ளனர். முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர், பேரணியில் காவல்துறைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார் என்றும்…
பாழடையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க துணுவிருக்கா?
பாழடையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க துணுவிருக்கா? வினவுகிறார் அமைச்சர். நகர்ப்புற வறுமையைப் புரிந்துகொள்ள பாழடையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்குமாறு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் Nga Kor Ming எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்தார். நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம் குறித்த விளக்கக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை…
மருத்துவர்களின் வேலைநிறுத்தம்: மே 6 பேரணிக்கான அறிவிப்பை MMA காவல்துறையிடம்…
வரும் செவ்வாய்க்கிழமை மருந்து விலைக் காட்சிச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பது குறித்து மலேசிய மருத்துவ சங்கத்திடமிருந்து (MMA) காவல்துறைக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம் முகமதுவின் கூற்றுப்படி, அவர்கள் அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012 இன் படி அறிவிப்பைப்…
3 மாதங்களுக்குள் மருந்து விலைகளைக் காட்டத் தவறிய மருத்துவமனைகளுக்கு அபராதம்…
விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு (மருந்துகளுக்கான விலை நிர்ணயம்) ஆணை 2025-க்கான மூன்று மாத கால அவகாசத்தில் எந்தச் சம்மனும் அனுப்பப்படாது என்று சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மருந்து சேவைகளுக்கான அமைச்சகத்தின் துணை சுகாதார இயக்குநர் ஜெனரல் அசுவானா ராம்லி, உத்தரவுக்கான சலுகைக் காலத்தில் "கல்வி அமலாக்கம்"…
ரபிஸி நீண்ட விடுப்பில் இருப்பது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை…
நீண்ட விடுப்பில் இருப்பதாகக் கூறப்படும் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஒரு ஊழியருக்கு விடுப்பு கோரிக்கை ஒரு சாதாரண விஷயம் என்று விவரித்த அன்வார், விடுப்பு எடுக்கப் பொருத்தமான நேரத்தையும் தேடுவதாகக் கூறினார். "சில நாட்கள்…
பத்திரிகை சுதந்திர தரவரிசையில் மலேசியா 19 இடங்கள் முன்னேறி 88வது…
எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் (Reporters Without Borders) 2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர தரவரிசையில் மலேசியா 19 இடங்கள் முன்னேறி 88வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்சைத் தளமாகக் கொண்ட ஒரு அரசு சாரா நிறுவனத்தின் மலேசியா குறித்த அறிக்கையில், உள்ளூர் பத்திரிகை சுதந்திரம் அரசியல் அழுத்தத்தால்…
மாநில தேர்தல் ஒப்பந்தங்கள் குறித்து சபா அம்னோவே இறுதி முடிவை…
சபா அம்னோ, கட்சியின் மத்தியத் தலைமை உட்பட யாரும், வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஒப்பந்தங்கள் தொடர்பான முடிவுகளில் எந்த செல்வாக்கையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கூறுகிறது. சபா அம்னோ தகவல் தலைவர் சுகைமி நசீர், கட்சியின் மாநில அத்தியாயங்களும் பாரிசான் நேசனல் யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்…
வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசாங்கம் மத்திய ஆசியாவிற்கு சந்தைகளை விரிவுபடுத்த…
மலேசிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 24 சதவீதம் வரி விதிக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்திய ஆசியாவை ஒரு சாத்தியமான சந்தையாக பார்க்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா மலேசியாவை வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களுடான ஒரு பிரத்யேக நேர்காணலில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில்,…
மருந்து விலை வெளிப்படைத்தன்மை பொறிமுறையை விரைவாகச் செயல்படுத்த அரசு சாரா…
நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க, மருந்து விலை வெளிப்படைத்தன்மை பொறிமுறையை அரசாங்கம் தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்று ஒரு அரசு சாரா நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க உதவும் இந்த வழிமுறையைச் செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைப்பு வரவேற்பதாக டெராஸ் பெங்குபயான்…
























