13வது மலேசிய திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை மாற்றத்திற்கு ரிம…

சுகாதாரத் துறையில் பரந்த அளவிலான சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, 13வது மலேசியா திட்டத்தின் (13MP) 2026 முதல் 2030 வரையிலான திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரிம 40 பில்லியனை ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். அனைத்து மலேசியர்களுக்கும் தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதார சேவைகளுக்கான…

2030 ஆம் ஆண்டுக்குள் 95 சதவீத அரசு சேவைகள் இணையமயமாக்கப்படும்

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உயர் வருமான இணையவழி பொருளாதாரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் பொதுவாக, 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் 95 சதவீத சேவைகளை முழுமையாக இணையவழியில் வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 13வது மலேசியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த…

13வது மலேசியா திட்டத்தின் கீழ் கல்வித் துறைக்கு ரிம670 பில்லியன்…

13வது மலேசியா திட்டத்தின் (13MP) கீழ் கல்வித் துறைக்கு அரசாங்கம் 6700 கோடி ரிங்கிட் ஒதுக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். 13வது மலேசியா திட்டத்தை இன்று மக்களவையில் தாக்கல் செய்த அவர், இந்த ஒதுக்கீடு புதிய பள்ளிகளைக் கட்டுதல், ஏற்கனவே உள்ளவற்றை பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துதல்…

4 மாநிலங்களில் சிறப்பு சுற்றுலா தளங்கள் உருவாக்கப்படும்

சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக நான்கு மாநிலங்களில் சிறப்பு சுற்றுலா முதலீட்டு தளங்களை மத்திய அரசு உருவாக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். இந்த நான்கு மண்டலங்களும் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக்கில் அமைந்துள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம்…

ஆகஸ்ட் 1 முதல் பேராக் தவிர அனைத்து தீபகற்ப மாநிலங்களிலும்…

முழு தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவானுக்கான புதிய நீர் கட்டண விகிதங்கள் நேற்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டன, மேலும் நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். பேராக் மற்றும் லாபுவான் தவிர, அனைத்து மாநிலங்களிலும் உள்நாட்டு கட்டண விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஜனவரி 2024 இல், பிரதமர்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்

கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்வார். அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வதை அன்வார் உறுதிப்படுத்தியுள்ளார். 13வது மலேசியா திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை…

வெளிநாட்டு வேலை மோசடி கும்பலிடமிருந்து 533 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் –…

2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு வேலை மோசடி கும்பல்களிடமிருந்து மொத்தம் 533 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் ஏமாற்றப்பட்டதாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட 672 மலேசியர்களில் இவர்களும் அடங்குவர், மேலும் பலர் மியான்மர், கம்போடியா…

அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது

அதிக மதிப்புள்ள பொருட்கள் வரியை (HVGT) அமல்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது என்று நிதியமைச்சர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அதிக மதிப்புள்ள பொருட்கள் வரி செயல்படுத்தப்படாது என்றாலும், ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிக்கும் கொள்கை திருத்தப்பட்ட விற்பனை வரி கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக…

ஆசிரியரை அடித்து மிரட்டிய மாணவர் கைது

திங்கட்கிழமை காஜாங்கில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியரை அடித்து மிரட்டியதாகக் கூறப்படும் 14 வயது மாணவனை போலீசார் கைது செய்தனர். 29 வயது ஆசிரியர் ஒருவர் உடற்கல்வி வகுப்பைத் தவறவிட்டதற்காக கண்டித்ததால் மாணவர் கோபமடைந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன்…

ஜப்பான் சுனாமி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மலேசியா எச்சரிக்கையுடன் இருக்குமாறு…

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, மலேசியா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையால் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று விஸ்மா புத்ரா ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.…

அதிகரித்து வரும் தனியார் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்க சட்ட மறுஆய்வுகள்…

அதிகரித்து வரும் தனியார் சுகாதாரச் செலவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒட்டுமொத்த உத்தியின் ஒரு பகுதியாக, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586) உட்பட தற்போதுள்ள சட்டங்களைத் திருத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், சுகாதார அமைச்சகம், நோய்…

கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஆசியான் ஒற்றுமையை அன்வார் வலியுறுத்துகிறார்

பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஆசியான் ஒற்றுமையாகவும், கொள்கை ரீதியாகவும், உரையாடலில் கவனம் செலுத்தவும் வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நேற்று இரவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து திரும்பியபிறகு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடன் நடந்த தொலைபேசி உரையாடலில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.…

6 வயது மகன் கொலை செய்யப்பட்டு, கணவர் கைது செய்யப்பட்ட…

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஏ. திஷாந்த் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, துக்கம் மற்றும் அதிர்ச்சியில் மூழ்கிய அவனது தாய், தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். ஜொகூர் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் கைரின் நிசா இஸ்மாயில் இந்த…

பினாங்கு விமான நிலையத்தில் ‘கவுண்டர் செட்டிங்’ வழக்கில் இரண்டு குடியிருப்பு…

பினாங்கு விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நடவடிக்கையில், கவுண்டர் அமைக்கும் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளைப் பினாங்கு எம்ஏசிசி தடுத்து வைத்தது. விமான நிலையத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் (லஞ்சம் வாங்குதல்) ஆகியவற்றைக் கண்டறிந்த உளவுத்துறையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக…

மற்ற முஸ்லிம்களின் வீழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்ய இஸ்லாம் நமக்குக் கற்பிக்கவில்லை…

இஸ்லாம் மற்றொரு முஸ்லிமின் அழிவுக்காக பிரார்த்தனை செய்வதையோ அல்லது சொற்பொழிவின் போது அவமானங்களைச் செய்வதையோ மன்னிக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமை விமர்சிப்பவர்களிடம் அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே தெரிவித்துள்ளார். அக்மல் சனிக்கிழமை தூருன் அன்வார் பேரணியின் போது ஓதப்பட்ட குனுத் நஜிலா பிரார்த்தனையையும், தாய்லாந்து-கம்போடியா…

சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது அரசாங்கத்திற்கு கோடிக் கணக்கான ரிங்கிட் இழப்பை…

கட்டண உயர்வை ஒத்திவைப்பதற்கு பதிலாக சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது அரசாங்கத்திற்கு கோடிக் கணக்கான ரிங்கிட் பராமரிப்பு செலவை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகிறார். சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது ஒரு நேரடியான நடவடிக்கை அல்ல என்றும், அதிகரிப்புகளை ஒத்திவைப்பது மிகவும் நடைமுறை மற்றும் யதார்த்தமான…

ஜொகூரில் காணாமல் போன 6 வயது சிறுவன் நெகிரி செம்பிலானில்…

கடந்த வியாழக்கிழமை ஜொகூரில் உள்ள தாமான் புக்கிட் இண்டாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆறு வயது சிறுவனின் உடல் இன்று ஜெம்போலின் ரோம்பினில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்ட்கப்பட்டது. நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஜாபிர் யூசோப், சிறுவனின் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடல்…

“குழந்தை பாலியல் தவறுகள் தொடர்பான உள்ளடக்கங்களை எதிர்க்கும் முயற்சிகளைப் போலி தொழில்நுட்பம்…

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், போலி வீடியோக்களைப் பயன்படுத்துவது, அதிகாரிகளுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகத் துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார். இன்று மக்களவையில் பேசிய துணை அமைச்சர், இது போன்ற தவறு செய்பவர்களின் டிஜிட்டல்…

தவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்குக் கட்டாய…

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் உள்ளடக்கத்திற்கு கட்டாய லேபிளிங் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. "AI-உருவாக்கப்பட்ட" அல்லது "AI-மேம்படுத்தப்பட்ட" போன்ற முன்மொழியப்பட்ட லேபிள்கள், AI தொழில்நுட்பத்தால்…

சரஸ்வதி: அன்வாரின் கண்காணிப்பில் இந்தியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படவில்லை, அதற்கான ஆதாரங்கள்…

இந்திய சமூகப் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தைப் பாதுகாக்க துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் கே. சரஸ்வதி முன்வந்துள்ளார். பிகேஆர் செனட்டர், உறுதியான உதாரணங்களை மேற்கோள் காட்டி, "சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான கருத்து," என்று அவர் விவரித்தார். இந்திய சமூகத்தைப்…

தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அன்வாருக்கு அமெரிக்கா நன்றி…

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சமீபத்திய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட முயற்சிகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது “மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கும், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதற்கும் நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம்". "அனைத்து தரப்பினரும் தங்கள் உறுதிமொழிகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அமெரிக்க…

குழந்தைகள், டீனேஜர்கள் மத்தியில் சைபர்புல்லிங் அதிகரித்து வருகிறது

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய இணைய பயனர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் துணிச்சலான நிலைப்பாட்டிற்காக உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர், குறிப்பாக #IsraelKoyak என்ற ஹேஷ்டேக் மூலம். "பவாங் இராணுவம்"(Bawang Army) அல்லது "பவாங் ரேஞ்சர்ஸ்"(Bawang Rangers) என்று செல்லப்பெயர் பெற்ற அவர்கள், பாலஸ்தீனத்தில் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து…

சபா தேர்தலுக்கான பக்காத்தான் மற்றும் பாரிசான் தொகுதி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தது

வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் இடையேயான இருக்கை பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச் செயலாளர் புசியா சாலே தெரிவித்துள்ளார். கூட்டணிகள் ஒரு அணியாகத் தேர்தலில் போட்டியிடும் என்று எஸ்.புசியா தெரிவித்தார். “வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு எந்தக் கட்சியுடனும் ஒத்துழைப்பை பிகேஆர்…