முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீத் முகமதுவின் மறைவு நீதித்துறைக்கும் நாட்டிற்கும் ஆழ்ந்த இழப்பாகும். பெடரல் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் இன்று தெரிவித்ததாவது, 2007 நவம்பர் 1 முதல் 2008 அக்டோபர் 17 வரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஹமீத் (மேலே குறிப்பிடப்பட்டவர்), தனது பணிக்காலத்தில் நீதித்துறைக்கு…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


