நேற்று நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில், சுமார் ரிம 303,400 மதிப்புள்ள போதைப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செபெராங் பேராய் தெங்கா காவல் துறைத் தலைவர் நிக் அமினுத்தீன் ராஜா அப்துல்லா கூறுகையில், முதல் சோதனையின்போது சமையலறை அலமாரியில் இருந்த ஒரு இரும்புப்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


