மத ரீதியான எந்தவொரு சர்ச்சையும் முறையாகவும், சட்டபூர்வமாகவும் கையாளப்பட வேண்டும். இது பல்லின மக்கள் அமைதியாகவும், பரஸ்பர மரியாதையுடனும் வாழும் மலேசியாவின் நீண்டகால அடையாளத்திற்கு ஏற்றதாக அமையும். "முறையான அனுமதியின்றி ரவாங்கில் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சமீபத்தியச் சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் ஆட்சி…

