மலேசியாவின் பன்மொழித் தன்மையை தேசிய ஒற்றுமைக்குத் தடையாகக் கருதாமல், நாட்டின் பகிரப்பட்ட அடையாளத்தை வலுப்படுத்தி, வாய்ப்புகளை விரிவுபடுத்தும் ஒரு தேசிய வளமாகக் கருத வேண்டும். எழுத்தாளரும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகப் பாடுபடுபவருமான லீ சூ கிம் கூறுகையில், மலேசியர்கள் பல்வேறு மொழிகளுக்கு இடையில் இயல்பாக மாறிப் பேசும் திறன்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


